யாழில் ஆசிரியர்கள் உரிமை கோரி போராட்டம்

ஆசிரியர்களின் உரிமைகளை கோரிய போராட்டம் ஒன்று இன்று யாழ்ப்பாணம் சென்ஸ்.சாள்ஸ் மகா வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்டது. கொழும்பில் ஆசிரியர்கள் மீது தண்ணீர் தாரை பிரயோகம் மற்றும் உரிமைகளை அடக்குகின்ற...

Read moreDetails

இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு : இரத்த தானம் செய்ய முன்வருமாறு கோரிக்கை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இரத்த வங்கியினர் தெரிவித்துள்ளனர். விபத்துக்கள், சத்திரசிகிச்சைகள், குருதிச்சோகை நோயாளர்கள், புற்றுநோயாளர்கள் மற்றும் குருதி...

Read moreDetails

“டக் டிக் டோஸ் ” இசை வெளியீட்டு விழா!

"டக் டிக் டோஸ் " முழு நீள திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இலங்கையைச் சேர்ந்த பிரபல இயக்குனரான ‘ராஜ்...

Read moreDetails

சமையல் எரிவாயு சிலிண்டர்களைத் திருடிய இருவர் கைது!

யாழில் சமையல் எரிவாயு சிலிண்டர்களைத் திருடிய இருவர்  குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் நகரில் கடந்த சில நாட்களாக நூதனமான முறையில் கடைகள் மற்றும் வீடுகளில்...

Read moreDetails

யாழ் போதனா வைத்தியசாலைக்கு உதவிக் கரம் நீட்டிய தொழிலதிபர்

புதிதாகப் பிறந்த  சிசுக்களிற்கான அதி திவிர சிகிச்சை பிரிவிற்கு (NICU) 12.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான Neonatal ventilator (High Frequency) Fabian HFOi இயந்திரத்தினை தொழிலதிபர்...

Read moreDetails

வவுனிக்குளத்தில் நெற்செய்கை பங்கீட்டுக்  கூட்டம்

முல்லைத்தீவு - வவுனிக்குளம் கால போக நெற்செய்கைக்கான பங்கீட்டு கூட்டமானது, நேற்று(26)  வவுனிக்குளம் நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது மாவட்ட அரசாங்க அதிபர் உமாமகேஸ்வரன்...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஆரம்பம்!

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று காலை 9 மணியளவில் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. குறித்த கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண...

Read moreDetails

பொலிஸ் வேலை என்பது சில்லறைக் கடை வேலை கிடையாது!

”பொலிஸ் வேலை என்பது சில்லறைக் கடை வேலை கிடையாதுயென” யாழ்ப்பாண  உதவி பொலிஸ்அத்தியட்சகர் ஜாரூல் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம்(26)  நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு...

Read moreDetails

வட்டக்கச்சி பகுதியில் இளம் குடும்பஸ்தர் அடித்துக் கொலை!

கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியில்  நேற்றிரவு இளம் குடும்பஸ்தரொருவர் மர்ம நபர்களால்  அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்மடுநகர் - சம்புக்குளம் பகுதியைச் சேர்ந்த...

Read moreDetails

சட்டவிரோத மதுபானசாலைகள் : வடமாகாண ஆளுநரின் திடீர் முடிவு?

யாழில் இயங்கும் சட்டவிரோத மதுபான சாலைகள் மற்றும் அவை குறித்த முழுமையான விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற யாழ் மாவட்ட...

Read moreDetails
Page 311 of 606 1 310 311 312 606
blank
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist