35 இலட்சம் ரூபாய் செலவில் வீதியைப் புனரமைத்துக் கொடுத்த நபர்

பெயர் குறிப்பிட விரும்பாத நபரொருவர் யாழில்   சுமார் 35 இலட்சம் ரூபாய் செலவில்  2 கிலோமீற்றர் வரையிலான  வீதியைப்   புனரமைத்துக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம்...

Read moreDetails

யாழ் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண் மரணம்

யாழில் பொலிஸ் நிலையத்தில் மயங்கி வீழ்ந்த வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இன்று (13) இடம் பெற்றுள்ளது. விசாரணை ஒன்றிற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த குறித்த...

Read moreDetails

6 மாதங்களுக்கு பின் யாழ் வந்தடைந்த விசேட புகையிரதம்

கொழும்புக் கோட்டையில் இருந்து விசேட புகையிரதமொன்று  இன்றைய தினம் (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. ஓமந்தை முதல் அனுராதபுரம் வரையிலான புகையிரதப் பாதையின் திருத்த பணிக்காக, கடந்த ஜனவரி...

Read moreDetails

மாணவிகளைத்  துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் கைது

யாழில் இலவச வகுப்புக்களை நடத்தி வந்த, நபரொருவர் தம்மை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக மாணவிகள் இருவர் தெரிவித்ததையடுத்து, குறித்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ்...

Read moreDetails

யாழில் சுகாதாரப் பணியாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

வட மாகாண சுகாதாரச் சேவைகள் பணிமனைக்கு முன்பாக டெங்குப்  பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும்  ஊழியர்கள் இன்று  கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். சம்பள உயர்வு மற்றும்...

Read moreDetails

சக பூசகர்கள் ஐவரின் கைபேசிகளைத்  திருடிய பூசகர் கைது

யாழில் சக பூசகர்கள் ஐவரின் பெறுமதியான கையடக்க தொலைபேசிகளைத்  திருடிய குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் நேற்றைய தினம் (புதன்கிழமை ) பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டுள்ளார். யாழில் உள்ள...

Read moreDetails

மாணவி கடத்தல்: காதலன் உட்பட ஐவர் கைது

15 வயதான பாடசாலை மாணவியைக் கடத்திச் சென்று, குடும்பம் நடத்திய காதலனும், அவர்களுக்கு உதவிய ஐவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப்  பகுதியைச் சேர்ந்த...

Read moreDetails

தனிமையில் வசித்து வந்த பெண் சடலமாகக் கண்டெடுப்பு

கணவன் உயிரிழந்த நிலையில் தனிமையில் வசித்து வந்த பெண்ணொருவர் நேற்றைய தினம் (புதன் கிழமை) அவரது வீட்டில் இருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். பளை இந்திராபுரம் பகுதியைச்  சேர்ந்த...

Read moreDetails

யாழில் முதியவரைக் கடத்திச் சென்ற பெண் உட்பட மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் முதியவரைக்  கடத்திச் சென்று அவரிடம் பணம் பறித்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உட்பட  மூவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப்  பகுதியைச்  சேர்ந்த குறித்த  முதியவர் பெண்ணொருவருக்கு...

Read moreDetails

செட்டிக்குளத்திற்கு இரவு நேர பயணம் ஆபத்தானது!

வவுனியாவில் இருந்து செட்டிகுளம் வரை தினமும் இயக்கப்படும் கடைசி இரவு பஸ்ஸில் போதிய இடவசதி இல்லாததால் அந்த பஸ்ஸில் உயிரை பணயம் வைத்து பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்...

Read moreDetails
Page 386 of 613 1 385 386 387 613
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist