வடக்கு ரயில் சேவைகள் மீண்டும் நிறுத்தம்!

மஹாவவிலிருந்து அனுராதபுரம் வரையிலான பிரதான ரயில் மார்க்கமூடான ரயில் சேவைகள் மீண்டும் ஒரு மாதம் நிறுத்தப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹாவவிலிருந்து அனுராதபுரம் வரையிலான...

Read moreDetails

யாழில். பேருந்தின் மிதிபலகையில் நின்று பயணித்த இளைஞன் உயிரிழப்பு

யாழில், பேருந்தின் மிதி பலகையில் நின்று பயணித்த வேளை , தவறி விழுந்து படுகாயமடைந்த   இளைஞர் ஒருவர்  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி...

Read moreDetails

சோழன் உலக சாதனை படைத்த 3 வயதுக் குழந்தை தஸ்விகா!

சாவகச்சேரியைச் சேர்ந்த ஜெயகரன் மற்றும் டெனீகா தம்பதியரின்  மகளும் 3 வயதுக் குழந்தையுமான  தஸ்விகா  1500 தமிழ்ச் சொற்களுக்கான ஆங்கிலச் சொற்களை குறைந்த நேரத்தில் கூறி சோழன்...

Read moreDetails

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்திற்கு எதிர்ப்பு!

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், மன்னார்   மாவட்ட அரசாங்க அதிபர்  க.கனகேஸ்வரன்  அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ்  மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான...

Read moreDetails

நிரந்தர நியமனம் கோரி விவசாய ஆராய்ச்சி நிலைய ஊழியர்கள் போராட்டம்!

வடமாகாண விவசாய ஆராய்ச்சி நிலைய ஊழியர்கள் இன்று கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் உள்ள விவசாய ஆராய்ச்சி நிலையம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்றை  முன்னெடுத்திருந்தனர். தமக்கான நிரந்தர நியமனத்தை...

Read moreDetails

வடக்கில் காணிகளை விடுவிப்பதற்கு தெற்கில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது!- வட மாகாண ஆளுநர்

அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருக்கும் பாதைகள் மற்றும் காணிகள் விடுவிக்கப்படும்போது தென்பகுதியிலுள்ள சில அரசியல்வாதிகள்  அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர்...

Read moreDetails

கடற்படையினர் மீது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

தாக்குதல் மேற்கொண்ட குற்றச் சாட்டின் கீழ் கடற்படையினர் மீது மீனவர் ஒருவரினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடற்படையினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும், கிளிநொச்சி – கண்டாவளை...

Read moreDetails

வடக்கில் காணி அபகரிப்பு வர்த்தமானி வாபஸ்

வடக்கு மாகாணத்தில் நில தீர்வு தொடர்பாக 2025 மார்ச் 28,  அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள பல கிராமங்களில் நிலங்களை...

Read moreDetails

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளைப் பெற்ற தாய்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில் 5 குழந்தைகளை தாயொருவர் நேற்று முன்தினம்  பிரசவித்துள்ளார். யாழ் வட்டுக்கோட்டையை சேர்ந்த பெண்ணொருவரே 3 ஆண்குழந்தைகள் மற்றும் 2 பெண் குழந்தைகள்...

Read moreDetails

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக்கூறி பணமோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் குடும்ப பெண் ஒருவரிடம் வெளி நாடு அனுப்புவதாக கூறி 27, 80000 ரூபாவை மோசடி செய்த பெண் ஒருவரை பொலிசார்...

Read moreDetails
Page 85 of 576 1 84 85 86 576
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist