தமிழ்ப் பொதுவேட்பாளர் யார்? – வவுனியாவில் இன்று தீர்மானம்!

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சார்பில் களமிறக்கப்படும் தமிழ் பொதுவேட்பாளர் யார் என்பது குறித்து இன்று வவுனியாவில் தீர்மானிக்கப்படவுள்ளது. இந்நிலையில், பொதுவேட்பாளர் பட்டியலில் முன்னாள் நாடாளுமன்ற...

Read moreDetails

வவுனியாவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டம்!

வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். வவுனியா பம்பைமடு பகுதியில் கடந்த 25 ஆம் திகதி அஸ்வெசும திட்டத்திற்கான பெயர் பதிவுகள் இடம்பெற்று...

Read moreDetails

வடக்கு – கிழக்கில் தமிழர்களின் வரலாற்றை சிதைக்க தென்னிலங்கை திட்டம் – செல்வம் அடைக்கலநாதன்

வடக்கு - கிழக்கில் தமிழர்கள், பூர்வீகமாக வாழ்ந்தார்கள் என்கின்ற வரலாற்றை சிதைக்கும் வகையில், இன்று தென்னிலங்கை திட்டமிட்டு பல விடயங்களை அரங்கேற்றி வருவதாக வவுனியா மாவட்ட நாடாளுமன்ற...

Read moreDetails

41 ம் ஆண்டு தமிழ் தேசிய வீரர்கள் தினம்

வெலிக்கடை சிறைச்சாலையில் 1983ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி, முன்னணி போராளி ஜெகன் உட்பட 53 தமிழ்...

Read moreDetails

வெடுக்குநாறி மலை ஆலய பூசகரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை

வவுனியா வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகரான மதிமுகராசாவை பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்தினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். நேற்று  வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு...

Read moreDetails

வவுனியா இரட்டை கொலை – நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய உத்தரவு!

வவுனியாவில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட சந்தே நபர்களின் விளக்கமறியலை நீடித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசர் இளஞ்செழியன் கட்டளை பிறப்பித்துள்ளார்....

Read moreDetails

வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது

வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் விடுதி ஒன்றில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனையின் போது,  விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, தலைமைப்...

Read moreDetails

நாடாளுமன்றக் குழுத் தலைவர் தொடர்பில் முடிவில்லை – சுமந்திரன்!

நாடாளுமன்றக் குழுத் தலைவர் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை எனவும், விரைவில் மத்திய செயற்குழுவில் அது சம்மந்தமான தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்...

Read moreDetails

பொது வேட்பாளர் விடயத்தில் சில தமிழ்த் தலைவர்கள் குளிர் காய நினைப்பது வேதனை – திலீபன்!

ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் என்கின்ற விடயம் இல்லாமல் போய்விடும் என நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கு.திலீபன் தெரிவித்தார்....

Read moreDetails

வெகு சிறப்பாக இடம்பெற்ற வவுனியா தெற்கு வலயத்தின் விளையாட்டுப் போட்டி!

வவுனியா தெற்கு வலயத்தின் விளையாட்டுப் போட்டி 5 வருடங்களுக்கு பின்னர் சிறப்பான முறையில் இடம்பெற்றது. வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரனின் தலைமையில்...

Read moreDetails
Page 15 of 66 1 14 15 16 66
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist