சுவிஸ்லாந்தில் இருந்து வவுனியாவுக்கு வந்தவா் சடலமாக மீட்பு!

சுவிஸ்லாந்தில் இருந்து வவுனியாவுக்கு வருகை தந்து கனகராயன்குளம் சின்னடம்பன் பகுதியில் தங்கி இருந்த நபரொருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 66 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

Read moreDetails

அரியநேந்திரனுக்கு வடக்குக் கிழக்கில் அதிக ஆதரவு – சிவசக்தி ஆனந்தன்!

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரான அரியநேந்திரனுக்கு வடக்குக் கிழக்கில் உள்ள 12 லட்சம் வாக்குகளில் 50 வீதமான வாக்குகள் கிடைக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

வவுனியாவில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு கூட்டம்

தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு கூட்டம் இன்று வவுனியாவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்று வருகின்றது. தமிழீழ விடுதலை இயக்கம் ஜனாதிபதி தேர்தலை எவ்வாறு...

Read moreDetails

வவுனியாவில் வைத்தியரின் அலட்சியத்தினால் குழந்தை உயிரிழப்பு?

வவுனியா வைத்தியசாலை வைத்தியர் ஒருவரின் அலட்சியத்தினால் தனது குழந்தை பிறந்து இறந்துள்ளதாக, குழந்தையின் தந்தை வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த விடயத்தில் தங்களுக்கு நீதி...

Read moreDetails

வவுனியாவில் வாள்வெட்டு: நால்வர் படுகாயம்!

வவுனியாவில் வீடு புகுந்து மர்ம நபர்கள் நடத்திய வாள்வெட்டுத்தாக்குதலில் நான்குபேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை  செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் உள்ள...

Read moreDetails

மின்சாரம் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு!

வவுனியா, ஓமந்தை ஆறுமுகத்தான்குளம் பகுதியில் விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை தோட்டத்திற்கு சென்ற தனது மகன் நீண்டநேரமாகியும் வீடு திரும்பாத...

Read moreDetails

வவுனியா குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அலுவலகம் புதிய இடத்தில் திறந்து வைப்பு!

குடிவரவு குடியகல்வுத்  திணைக்களத்தின் வவுனியா அலுவலகமானது வவுனியா மன்னர் வீதியில் இன்று புதிய அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டது. இதுவரை காலமும் வவுனியா வெளிவட்ட வீதியில் இயங்கி வந்த...

Read moreDetails

வவுனியாவில் 2,85,000 ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம்!

வவுனியா, உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழமொன்று 2,85,000 ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்குளாங்குளம்...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான இறுதிக் கட்டப் பதிவுகள் முன்னெடுப்பு!

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தினால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான இறுதி கட்டப் பதிவுகள் இன்று வவுனியா பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டன. பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காணாமல்...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான இறுதி கட்டப் பதிவுகள் முன்னெடுப்பு!

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தினால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான இறுதி கட்டப் பதிவுகள் இன்று வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காணாமல்...

Read moreDetails
Page 14 of 66 1 13 14 15 66
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist