இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான பெண்களுக்கு புனர்வாழ்வு வழங்கும் விதமாக விசேட நிலையமொன்றை நிறுவுவதற்கு புனர்வாழ்வு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தவகையில் வவுனியா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த புனர்வாழ்வு...
Read moreDetailsதமது ஊழியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இலங்கை போக்குவரத்துசபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்றயதினம் வவுனியா புதியபேருந்து நிலையத்தில் கடமையில்...
Read moreDetailsவவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் இயங்கிவரும் மரக்காலையொன்றில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டிருந்த ஒரு தொகை மரக்குற்றிகளுடன் மரக்காலை உரிமையாளரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா மாவட்ட குற்ற விசாரனைப்பிரிவு பொலிஸாருக்குக்...
Read moreDetailsஎதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து வவுனியா நகரில் பிரச்சார நடவடிக்கைகள் நேற்று வவுனியாவில் முன்னடுக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் தலைமையில்...
Read moreDetailsயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டு சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்தி, முழு நாட்டுக்குமான பாரிய அபிவிருத்தி திட்டங்களை கொண்டு வர நடவடிக்கை...
Read moreDetailsதனது மனைவியை மீட்டுத்தருமாறு கோரி குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையம் முன்பாக மரத்தில் ஏறி போராட்டம் நடத்தியமையால் நகரில் பரபரப்பு நிலை ஏற்பட்டது. குறித்த சம்பவம்...
Read moreDetailsவவுனியா, பண்டாரவன்னியன் சதுக்கப்பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவு 12:15 மணியளவில் எரிபொருள் நிரப்ப வருகை தந்த மூவர் அடங்கிய குழுவினர் அங்கு கடமையில் இருந்தவர்கள்...
Read moreDetailsவவுனியா குருக்கள் புதுக்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியதோடு மேலும் ஒருவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் அதி தீவிர...
Read moreDetailsகடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ளவும் நீண்ட வரிசையினை ஏற்படுத்திய அரசாங்கத்திற்கு வாக்களிக்க வேண்டுமா ? என பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் வவுனியா குடிவரவு குடியகழ்வு...
Read moreDetailsஜனாதிபதி தேர்தலில் தமிழ்பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பா.அரியநேத்திரனை ஆதரித்து வவுனியாநகரில் துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது தமிழ்தேசிய பொதுக்கட்டமைப்பினரின் ஏற்ப்பாட்டில் வவுனியா பழையபேருந்துநிலைய பகுதியில் குறித்த நிகழ்வு இன்று ஆரம்பித்து...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.