”பைத்தியக்காரர்கள் பற்றிக் கவலைகொள்ளவேண்டாம்”

”அரசியலுக்காகப் பேசும் பைத்தியக்காரர்கள் பற்றிக்  கவலைகொள்ள வேண்டாம் ”என வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசார நாயக்க தேரர் தெரிவித்துள்ளார். வவுனியா ஸ்ரீ...

Read more

”விடுதலைப்புலிகள் பெளத்தத்திற்கு பாதுகாப்பையே வழங்கியிருந்தனர்”

”விடுதலைப்புலிகளின்  காலத்தில் பெளத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை, அவர்கள் நாங்கள் அணிந்திருந்த காவி உடைக்கு மரியாதை தந்திருந்ததோடு பௌத்தத்திற்கும் பாதுகாப்பையே வழங்கியிருந்தனர் ”என வடக்கு...

Read more

வவுனியாவில் இரு மாணவர்கள் உயிரிழப்பு-பாடசாலையில் பதற்றம்!

வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 2 மாணவர்கள் பாதுகாப்பற்ற நீர் நிலையில் விழுந்து உயிரிழந்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) விளையாட்டு போட்டிக்காக வவுனியா பல்கலைக்கழக மைதானத்திற்கு...

Read more

விளையாட்டுத் துறையை மேம்படுத்தல் ஒப்பந்தம் கைச்சாத்து 

விளையாட்டு துறை மேம்படுத்தல் நிகழ்ச்சி திட்டத்திற்கான ஒப்பந்தம் இன்று வவுனியா பல்கலைக்கழகத்தில் கைச்சாத்திடப்பட்டது. விளையாட்டுதுறையினை அபிவிருத்தி செய்தல் மற்றும் சிறந்த விளையாட்டு வீர, வீராங்கனைகளை உருவாக்கும் நோக்கில்...

Read more

பாடசாலைக்குள் நுழைந்த காட்டுயானை; வவுனியாவில் பதற்றம்

வடக்கு மருதொடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்திற்குள் இன்று(16)  காலை காட்டு யானையொன்று புகுந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கிராம மக்கள் ஒன்றினைந்து குறித்த...

Read more

95,000 ரூபா ஏலத்தில் விற்க்கப்பட்ட வவுனியா மாம்பழம்

வவுனியா, தவசிக்குளம் ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் நேற்று இடம்பெற்ற விசேட பூஜையின் பின்னர் இறைவனுக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று (13) ஏலத்தில் 95000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது....

Read more

வவுனியாவில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடை 6 பேர் கைது

வவுனியாவில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற நகைத் திருட்டுக்களுடன் தொடர்புடைய 6 பேரை  நெளுக்குளம் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். அத்துடன் அவர்களிடம் இருந்து கார் மற்றும்...

Read more

வவுனியாவில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!

உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கிய  மக்களிற்கான உலக உணவுத் திட்டத்தின் ஊடாக உலர் உணவு வழங்கி வைக்கும் நிகழ்வு  வைரவபுளியங்குளம் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் இன்று  இடம்பெற்றது. இதன்போது...

Read more

13ஆம் திருத்தம் குறித்து தமிழ் அரசியல்வாதிகள் குரல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை!

”வடக்கு கிழக்கு மாகாணசபைக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட நிதியைக் கூட உரிய முறையில் செலவு செய்யாமல் திருப்பி அனுப்பி விட்டு தற்போது 13ஆம் திருத்தச் சட்டம் பற்றி...

Read more

யாழ்.மீசாலையில் பேருந்து விபத்து; சாரதி படுகாயம்

யாழ்.மீசாலையில் பயணிகள் தரிப்பிடத்துடன் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், பேருந்து சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில், பயணிகள் தரிப்பிடமும் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி...

Read more
Page 13 of 49 1 12 13 14 49
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist