சட்டவிரோத மாடு கடத்தல் – பொலிஸ் அதிகாாிக்கு பொன்னாடை போா்த்திய சிவசேனை!

வவுனியாவில் சட்டவிரோத மாடு கடத்தல் சம்பவத்தினை முறியடித்த ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக்கவிற்கு சிவசேனை அமைப்பினா் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்....

Read moreDetails

வவுனியா கதிர்வேலர் பூவரசங்குளத்தில் பதற்றம்!

வவுனியா கதிர்வேலர் பூவரசங்குளத்தில் காணிகளை அளவீடு செய்வதற்காக வருகை தந்த வனவள திணைக்களத்தினர், பொதுமக்களின் எதிர்ப்பினை அடுத்து திருப்பிச் சென்ற சம்பவம் ஒன்று இன்று இடம் பெற்றுள்ளது....

Read moreDetails

வவுனியாவில் சுவர் வீழ்ந்ததில் இரண்டு மாதக் குழந்தை உயிரிழப்பு!

வீட்டின் சுவர் வீழ்ந்ததில் இரண்டு மாத குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் வவுனியா, புதிய வேலர் சின்னக்குளத்தில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவில் வசிக்கும் சிந்துஜன் என்பவர் தனது மனைவி...

Read moreDetails

வவுனியாவில் 2298 T-56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு!

வவுனியா- பம்மடுவ பிரதேச சபை காணியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து 2298 T-56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர் வவுனியா நீதவான்...

Read moreDetails

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் உயர்தர பரீட்சையில் சாதனை

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் வெளிவந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கணித பிரிவில் முதல் 10 இடத்தில் 8 இடங்களை தம் வசப்படுத்தியுள்ளது. இதில்...

Read moreDetails

ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த முன்பள்ளி ஆசிரியர்கள்!

வவுனியா வடக்கில் முன்பள்ளி ஆசிரியர்களாகக் கடமையாற்றுகின்ற ஆசிரியர்கள் ”தமக்கான சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி” மகஜர் ஒன்றை  இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஊடாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ...

Read moreDetails

தற்கொலை குண்டுதாரிகளை பிரபாகரன் உருவாக்கியதற்கான காரணம் இதுதான் – வவுனியாவில் அநுர தெரிவிப்பு!

இந்த நாட்டிலுள்ள வடக்கு - தெற்கு ஆட்சியாளர்களே மக்கள் மத்தியில் பாரிய இனவாதத்தை தூண்டி, மாபெரும் யுத்தத்தை உருவாக்கியதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான...

Read moreDetails

ஊடகவியலாளர் கபிலநாத்தின் யாத்திரை நூல் வெளியீட்டு விழா!

வவுனியாவை சேர்ந்த ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத்தின் யாத்திரை நூல் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 231 ஆவது பௌர்ணமி கலைவிழாவில் நேற்று வெளியிட்டு வைக்கப்பட்டது. வவுனியா...

Read moreDetails

ஊடகவியலாளர் நவரத்தினம் கபில்நாத்தின் “யாத்திரை” நூல் வெளியீட்டு விழா!

வவுனியாவை சேர்ந்த ஊடகவியலாளர் நவரத்தினம் கபில்நாத்தின் யாத்திரை நூல் நாளை 24 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) வெளியிட்டு வைக்கப்பட உள்ளது. வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க...

Read moreDetails

வவுனியாவில் முதிரை மரக்கடத்தல் முறியடிப்பு!

வவுனியா ஓமந்தையில் முதிரை மரக்கடத்தலினை முறியடித்துள்ளதாக வவுனியா மாவட்ட குற்றவியல் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா...

Read moreDetails
Page 17 of 66 1 16 17 18 66
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist