வவுனியாவில் 2100ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டம்!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டம் 2100 ஆவது நாளை எட்டிய நிலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இன்று (சனிக்கிழமை) வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார...

Read moreDetails

வவுனியாவில் மீள்குடியேற்றக் கிராமத்தில் முன்பள்ளி கட்டிடம் திறந்து வைப்பு

வவுனியா றம்பைவெட்டி மீள்குடியேற்றக் கிராமத்தில் சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பின் அனுசரணையில் முன்பள்ளிக் கட்டிடம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலஞ்சென்ற பட்டிமேடு சுப்பிரமணியம் சிதம்பரநாதன்...

Read moreDetails

வவுனியாவிற்கு ஜனாதிபதி விஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்போது நல்லிணக்க செயலகத்தை திறந்து வைக்கவுள்ள அவர்...

Read moreDetails

வவுனியா நெடுங்கேணியில் பெருந்தொகையான பப்பாசி மரங்களை அழித்த யானைகள்

வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட நெடுங்கேணியில் பெருந்தொகையான பப்பாசி மற்றும் தென்னைமரங்களை யானைகள் அழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெடுங்கேணி புளியங்குளம் பிரதான வீதிக்கு அருகாமையில் சுமார் 8 ஏக்கர்...

Read moreDetails

வவுனியாவில் பேரூந்து விபத்து – மூவர் உயிரிழப்பு 16 பேர் காயம்

வவுனியா நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று (சனிக்கிழமை) அதிகாலை 12.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி...

Read moreDetails

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறிித்த போராாட்டம் இன்று (ஞாயிற்க்கிழமை) வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது....

Read moreDetails

வவுனியா மாவட்ட பண்பாட்டு பெருவிழா

வவுனியா மாவட்ட பண்பாட்டு பெருவிழா நேற்று(புதன்கிழமை) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்...

Read moreDetails

வீடு தோறும் சேதனப் பசளைகளுக்காக நகரசபையின் புதிய முயற்சி

வீடுதோறும் சேதனப் பசளைகளை உருவாக்கும் முயற்சி இன்று (ஞாயிற்க்கிழமை) நகரசபையினால் தாண்டிக்குளம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த முயற்சியானது வவுனியா நகர சபைத்தலைவர் இ. கௌதமனின் வழிகாட்டலில் நகரசபை...

Read moreDetails

வவுனியாவில் குளவி கொட்டியதில் 40 பேர் வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா போகஸ்வெவ மகாவித்தியலயத்தில் மாணவர்கள் உட்பட ஆசாரியர்களுக்கு குளவி கொட்டியதில் 40 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (திங்கட்கிழமை) பாடசாலை பிரார்த்தனையில் ஈட்பட்டிருந்தபோது பாடசாலை கட்டிடத்தில்...

Read moreDetails

வவுனியாவில் கடும்மழை-இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வவுனியாவில் நேற்று (திங்கட்கிழமை) பெய்த கடும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுள்ளது. இதனால் தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதுடன் சில வீதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. இதேவேளை வவுனியாவில்...

Read moreDetails
Page 38 of 66 1 37 38 39 66
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist