வவுனியா – ஓமந்தை பகுதியில் இலங்கைக்கே உரித்தான அரியவகை அரணை இனம் கண்டுபிடிப்பு

வவுனியா ஓமந்தை, அரச வீட்டுத் திட்ட பகுதியில் இலங்கைக்கே உரித்தான அரிய வகை அரணை இனம் ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது. ஓமந்தை அரச வீட்டுத் திட்டப் பகுதியில் உள்ள...

Read moreDetails

இந்தியாவின் நிலைப்பாடு தமிழர்களை வருத்தமடையச் செய்துள்ளது-காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

இந்தியா தமிழர்களை கொச்சைப்படுத்துவதுடன், தமிழர்களுக்கு ஒருபோதும் உதவாது என்பதை தமிழர்கள் உணர வேண்டும் காணாமல்போனவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

Read moreDetails

வவுனியாவில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு: விசாரணைகள் ஆரம்பம்!

வவுனியா வேப்பங்குளத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனியார் காணியில் அமைந்துள்ள கைவிடப்பட்ட மலசலகூடத்தினை புனரமைக்கும் பணியினை மேற்கொண்டிருந்த போதே குறித்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன்போது...

Read moreDetails

வவுனியாவில் தொல்காப்பியர் சிலை திறந்து வைப்பு

வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் தொல்காப்பியர் சிலை இன்று (சனிக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. பாடசாலையின் அதிபர் பா.கமலேஸ்வரி தலைமையில் முதன்மை அதிதியாக வலயக்கல்வி பணிப்பாளர் சு.அன்னமலர் கலந்துகொண்டார். நிகழ்வில்...

Read moreDetails

காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையான ஊர்திவழி கையெழுத்து போராட்டம் வவுனியாவை வந்தடைந்தது

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்ககோரிய ஊர்திவழி கையழுத்து போராட்டம் இன்று (ஞாயிற்க்கிழமை) வவுனியாவை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையான ஊர்திவழி கையெழுத்து போராட்டம் காலை 10...

Read moreDetails

விசேட அதிரடிபடையினரின் மனிதாபிமான செயல்

குழந்தையின் உயிர்காக்க விசேட அதிரடிப்படையினரால் பொலிஸார் ஒருவரிற்கு ஒரு தொகைப்பணம் கையளிக்கப்பட்டது. வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அனுராத பஸ்நாயக எனும் பொலிஸாரின் ஒன்றரை வயது குழந்தையின்...

Read moreDetails

வவுனியா புளியங்குளத்தில் 1.5 மில்லியன் ரூபா செலவில் மைதானம் திறப்பு

வவுனியா புளியங்குளம் முத்துமாரி நகர் கிராமத்தில் 1.5 மில்லியன் ரூபா செலவில் வாணி விளையாட்டு கழகத்திற்கான மைதானம் பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபனால் இன்று (சனிக்கிழமை) திறந்து...

Read moreDetails

வவுனியாவில் 156 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஸ்டிப்பு

வவுனியாவில் 156 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஸ்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் அமைந்துள்ள வன்னி பிராந்திய பொலிஸ்மா அதிபர் காரியாலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி முன்பாக இன்று...

Read moreDetails

கொரோனா தடுப்பூசியினை முறையாக பெறாதவர்கள் தடுப்பூசியை பெற்று கொள்ளுங்கள் -சுகாதார பிரிவினர் வேண்டுகோள்

வவுனியாவில் கொவிட் தொற்று மீண்டும் அதிகரித்து வருவதனால் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளாதவர்கள் தடுப்பூசியினை பெற்று கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் 3வது தடுப்பூசியினை 43...

Read moreDetails

வவுனியாவில் ஒரு மில்லியன் ரூபாவிற்கு ஏலம் போன மாம்பழம்

வவுனியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரு மில்லியன் ரூபாவிற்கு மூன்று மாம்பழங்களும், ஒரு மாலையும் ஏலம் போன நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா மரக்காரம்பளை வீதி கணேசபுரத்தில் அமைந்துள்ள...

Read moreDetails
Page 39 of 66 1 38 39 40 66
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist