வவுனியா உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட இறுதி போட்டி

வவுனியா உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட உதைப்பந்தாட்ட சுற்றிப்போட்டியின் இறுதி போட்டி நேற்று (திங்கட்கிழமை) பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போது கோல்டன் பிறதர்ஸ் விளையாட்டு கழகம்...

Read moreDetails

நாளையுடன்2000 நாட்கள் பூர்த்தி- காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் மேற்கொண்டு வரும் நிலையில்  நாளை (வெள்ளிக்கிழமை) யுடன் 2000 நாட்களை கடக்கவுள்ளது. இதேவேளை உறவுகளை தேடியலைந்து 121 உறவுகள்...

Read moreDetails

வவுனியா பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடமொன்றை வழங்குமாறு கோரிக்கை!

வவுனியா பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடமொன்றை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.மங்களேஸ்வரன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா பல்கலைக்கழகம்...

Read moreDetails

எரிபொருள் நெருக்கடி – தற்காலிகமாக மூடப்படுகின்றது வவுனியா தாதியர் கல்லூரி

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக வவுனியா தாதியர் கல்லூரியை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த கல்லூரி நாளை முதல் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக...

Read moreDetails

வவுனியாவில் தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டியால் பதற்றம்!

வவுனியா ரயில் நிலைய வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்று இன்று திடீர் என தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்தவர்களால் தீ உடனடியாக அணைக்கப்பட்ட நிலையில் பாரிய அசம்பாவிதம் ஏற்படாமல்...

Read moreDetails

வவுனியா சிறையில் இருந்து மூவர் விடுதலை

வெசாக் தினத்தினை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து மூன்று கைதிகள் இன்று ( ஞாயிற்கிழமை ) விடுதலை செய்யப்பட்டனர். இன்று வெசாக் தினத்தையொட்டி நாடளாவிய ரீதியாக...

Read moreDetails

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று (சனிக்கிழமை) வவுனியா மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது . வவுனியா...

Read moreDetails

வவுனியாவிலும் முழு கடையடைப்பு நடத்த ஏற்பாடு!

இலங்கை முழுவதும் நடத்தப்படவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவிலும் ஆதரவு தெரிவித்து கடையடைப்பு நடத்தவுள்ளதாக ஆசிரியர் சேவா சங்கத்தின் தலைவர் ம. ஜெகரீஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா ஊடக அமையத்தில்...

Read moreDetails

ஆவா குழுவை சேர்ந்த 16 பேர் கைது – ஓமந்தை பொலிஸார் அதிரடி!!

வவுனியா ஓமந்தை கோதண்டர் நொச்சிகுளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த 16 பேரை ஓமந்தை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை ஆவா குழுவின்...

Read moreDetails

வவுனியாவில் பொருட்களின் விலை ஏற்றத்தினை கண்டித்து ஆர்பாட்டம்

நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு கண்டனம் தெரிவித்து வவுனியா ஈஸ்வரிபுரம் பகுதியில் ஒன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை ) முன்னெடுக்கப்பட்டது. ஈஸ்வரிபுரம் மாதர்சங்கத்தின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில்...

Read moreDetails
Page 40 of 66 1 39 40 41 66
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist