இலங்கை

இடர் முகாமைத்துவ நிலையம் விசேட அறிவிப்பு!

மழையுடனான வானிலையினால் வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு அபாயம் காணப்படும் பிரதேசங்களிலிருந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி  நகருமாறு இடர் முகாமைத்துவ நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி அவசர...

Read moreDetails

உறுப்புரிமை குறித்த தீா்மானம் இடைநிறுத்தம் : ஐ.தே.கவுடன் இணைவாரா ரஞ்சித் மத்தும பண்டார?

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவது தொடா்பான தீா்மானத்தினை இடைநிறுத்தி வைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின்...

Read moreDetails

கொழும்பு – கண்டி போக்குவரத்து பாதிப்பு : சில இரயில் சேவைகளும் இரத்து!

களனிவெளி புகையிரத மார்க்கத்தில் அவிசாவளை முதல் கொழும்பு வரை இடம்பெறும், அனைத்துப் புகையிரத சேவைகளும் இன்று இரத்துச் செய்யப்பட்டுள்ளன. கொஸ்கம மற்றும் வக ஆகிய பகுதிகளுக்கு இடையில்...

Read moreDetails

செயற்குழு கூட்டம் நடத்துவது சட்டவிரோதமான செயல் : தயாசிறி குற்றச்சாட்டு!

தமக்கு அழைப்பு விடுக்கப்படாமல் மத்திய செயற்குழு கூட்டம் நடத்துவது சட்டவிரோதமான செயலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்...

Read moreDetails

களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வு : மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்வு!

களனி கங்கையின் நீர்மட்டம் தொடர்ந்தும் உயர்வடைந்து வருவதால் அப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு நிலைமை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வதால்...

Read moreDetails

சீரற்ற வானிலை : 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு காலி ஹம்பாந்தோட்டை களுத்துறை கண்டி கேகாலை மாத்தறை நுவரெலியா இரத்தினபுரி ஆகிய...

Read moreDetails

சட்டமா அதிபரின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு!

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்திற்கு மேலும் 6 மாத கால சேவை நீடிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி பரிந்துரை செய்துள்ளார். அரசியலமைப்பு பேரவையின் அனுமதிக்காக ஜனாதிபதியின் பரிந்துரை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails

யாழில் பெண்ணொருவர் எரித்துப் படுகொலை : சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம், கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலைக்கு பெண்ணொருவரை அழைத்து சென்ற இளைஞன், பெண் மீது பெற்றோல் ஊற்றி எரித்துப் படுகொலை செய்துள்ளார். சாவகச்சேரி - மட்டுவில் பகுதியை சேர்ந்த 45...

Read moreDetails

பாணந்துறையில் பேருந்துகள் மோதி விபத்து : ஒருவர் உயிரிழப்பு!

பாணந்துறை பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் தனியார் பேருந்து ஒன்றும் அரச பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம்...

Read moreDetails

எவராக இருந்தாலும் பௌத்தத்திற்கே முன்னுரிமை : ஜனாதிபதி ரணில்!

அரசியலமைப்புக்கு அமைவாக, ஆட்சி அமைக்கின்ற எந்த அரசாங்கமாக இருந்தாலும் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹோமாகம, கிரிவத்துடுவவில் நிர்மாணிக்கப்பட்ட...

Read moreDetails
Page 1254 of 4506 1 1,253 1,254 1,255 4,506
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist