இலங்கை

வெள்ள நிலைமை குறித்து அறிவிப்பு!

வெள்ள நிலைமை குறித்து நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி  அடுத்த 48 மணித்தியாலங்களில் புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்த கண்டி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில்...

Read moreDetails

இந்தியன் 2 திரைப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா சென்னையில் இடம்பெறுகிறது!

லைக்கா புரொடக்ஷனின் பிரம்மாண்டத் தயாரிப்பில், எதிர்வரும் ஜுலை 24 ஆம் திகதி உலகெங்கும் வெளியாகவுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா இன்று (01.06.24 மாலை)...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

அடுத்த 36 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று மாலை அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள  முன்னறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி...

Read moreDetails

நூலகம் எரிக்கப்பட்டு 43 வருட பூர்த்தி : யாழில் நினைவேந்தல் நிகழ்வு

தென்கிழக்காசியாவின் பெரிய நூலகமான யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 43 வருடங்கள் நிறைவு அடைந்துள்ளது. தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ் பொது நூலக...

Read moreDetails

அதிகரிதுள்ள மிளகு அறுவடை

இலங்கையில் கடந்த வருடம் மிளகு அறுவடை 30,000 மெற்றிக் டொன்களை தாண்டியதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. மிளகுச் செய்கைக்கான புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டமை, மானியங்களை வழங்குதல்...

Read moreDetails

பஸ் கட்டணம் குறித்து வெளியான தகவல்

டீசல் விலை குறைந்தாலும் பஸ் கட்டணத்தில் குறைப்பு இல்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஒரு லீற்றர் டீசலின் விலை 307 ரூபாவை எட்டினால் மட்டுமே...

Read moreDetails

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பணம் அச்சிடப்பட மாட்டாது : ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கையின் எதிர்கால வெற்றிக்கு இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். "இளைஞர் பேச்சு - நாளைய இலங்கையின் இளம் தலைவர்கள்" என்ற...

Read moreDetails

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை இலங்கையில் வழி நடத்தியதாக சந்தேகிக்கும் நபர் கைது

ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்பினை, இலங்கையில் வழிநடத்தியதாக சந்தேகிக்கப்படுகின்ற ஒஸ்மான் புஷ்பராஜ் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடைய 4 இலங்கையர்கள் அண்மையில்...

Read moreDetails

பெண் தொழில் முனைவோருக்கு கடன்?

கிராமப்புற தொழில்முனைவோருக்கு கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார். இதன் கீழ், ஐந்து லட்சம் கிராமப்புற பெண் தொழில்முனைவோர் உருவாக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக தொழில் தொடங்க...

Read moreDetails

உயர்தர பரீட்சையில் யாழ்.இந்து கல்லூரி மாணவர்கள் சாதனை

கல்விப் பொதுத் தராதர உயர்தர தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று மதியம் வெளியாகியிருந்த நிலையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 56 மாணவர்கள் 3ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்....

Read moreDetails
Page 1256 of 4505 1 1,255 1,256 1,257 4,505
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist