இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
”எமது நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்க முடியாது” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்...
Read moreDetailsபதுளை - புவக்கொடமுல்ல பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தெஹியத்தகண்டிய...
Read moreDetailsமுல்லைத்தீவு - விசுவமடு பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அந்தவகையில், விசுவமடு பகுதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான காணியில் 3...
Read moreDetails126 வருடம் பழமை வாய்ந்த இணுவில் மக்லியோட் வைத்தியசாலையில் புகழ்பெற்ற மகப்பேற்று வைத்தியரான கெங்கம்மாவின் ஞாபகார்த்தமாக புதிதாக அமைக்கப்பட்ட மகப்பேற்று, மருத்துவ சத்திர சிகிச்சை விடுதி இன்று...
Read moreDetailsயாழ்ப்பாணம் - தாவடி பகுதியில் பத்திரகாளி கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றில் கஞ்சா செடி வளர்த்த நபரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு...
Read moreDetailsநாட்டில் நெருக்கடியான காலப்பகுதியில் பெற்றோலிய சேமிப்பு முனையத்தில் இருந்து பெருமளவிலான எரிபொருள் காணாமல் போயுள்ளமை வலுசக்தி மற்றும் போக்குவரத்து தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக...
Read moreDetails"எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது தொலைப்பேசி சின்னத்தில் களமிறங்க அனுமதிக்கப்போவதில்லை" என்று எமது மக்கள் முன்னணி கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் இராஜாங்க...
Read moreDetailsஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நேற்றிரவு மற்றுமொரு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், ஜுன் 18 ஆம்...
Read moreDetails2024ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 42 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கிச்...
Read moreDetailsநாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 4...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.