இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-26
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் கிராமத்தில், 8 தமிழர்கள் கொலை செய்யப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த, பாரதிபுரம் பொலிஸ் நிலையத்தனி முன்னாள் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 5 பொலிஸாருக்கு...
Read moreDetailsஇந்த வருட இறுதிக்குள் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சக்வல இணக்க வகுப்பறைகள்...
Read moreDetailsகாஸாவில் இடம்பெறும் மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட காஸா சிறுவர் நிதியத்திற்கு (Children of Gaza Fund) பங்களிப்புச்...
Read moreDetailsசட்டரீதியாக இராணுவத்திலிருந்து விலகிச்செல்வதற்கான பொதுமன்னிப்பு காலத்தை நீடிக்குமாறு ஒன்றிணைந்த இராணுவப் படை கோரிக்கை விடுத்துள்ளது சட்டவிரோதமாக இராணுவத்திலிருந்து விலகிச் சென்றவர்களுக்காக ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதியிலிருந்து...
Read moreDetails”ஊழல் மோசடிகளுக்கு எதிராக செயற்படும் அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும்” என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...
Read moreDetailsயாழ்ப்பாணச் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களின் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவித்து இரண்டு விளக்கமறியல் கைதிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை...
Read moreDetailsதமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திலிருந்து, காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை எதிர்வரும் மே மாதம் 13 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே கப்பல் போக்குவரத்தை...
Read moreDetailsஇலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும், இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து ஏற்பாடு செய்த இரா உதயணன் இலக்கிய விருது வழங்கும் விழா வவுனியாவில் இடம்பெற்றது. வவுனியா,...
Read moreDetailsஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது தாம் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அக்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை புத்ததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற...
Read moreDetailsயாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் பாலை மற்றும் முதிரைகுற்றிகளை சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைத்த குற்றச்சாட்டில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வெட்டப்பட்டு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.