இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
”பொதுஜன பெரமுனவின் ஆதரவு இன்றி எந்தவொரு வேட்பாளரும் தேர்தலில் வெற்றியடைய முடியாது” என ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார் அளுத்கம பகுதியில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே...
Read moreDetailsமுல்லைத்தீவு, நாயாறு கடற்பிராந்தியத்தில் காணாமற் போன நபர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு நாயாறு கடற்பிராந்தியத்தில் ஐவர் கொண்ட இளைஞர் குழுவினர் நேற்று மாலை நீராட சென்றிருந்தனர். இதன்போது...
Read moreDetailsபலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (திங்கட்கிழமை) எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி மேல், மத்திய, தென், சப்ரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்...
Read moreDetailsநாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேசமின்சார சட்டமூலத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் 1969 ஆம் ஆண்டின் 17இலக்க இலங்கை மின்சாரசபை சட்டம், 2009...
Read moreDetailsஇளம் தலைவர்களை ஒன்றிணைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீளக் கட்டியெழுப்பவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார் இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகச் சந்திப்பிலேயே...
Read moreDetailsஅமெரிக்காவின் ஆர் எம் பார்க்ஸ் நிறுவனம் அடுத்த மாதம் முதல் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளது. இதன்படி ஆர்.எம். பார்க்ஸ் நிறுவனம் மே மாதம் 10 ஆம்...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகவீன விடுமுறையை அறிவித்து இன்று பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து மற்றும் காகிதாதிகள் உள்ளிட்டவற்றை வழங்காமைக்கான உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு கோரியே...
Read moreDetailsகந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் கிராமத்தில், 8 தமிழர்கள் கொலை செய்யப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த, பாரதிபுரம் பொலிஸ் நிலையத்தனி முன்னாள் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 5 பொலிஸாருக்கு...
Read moreDetailsஇந்த வருட இறுதிக்குள் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சக்வல இணக்க வகுப்பறைகள்...
Read moreDetailsகாஸாவில் இடம்பெறும் மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட காஸா சிறுவர் நிதியத்திற்கு (Children of Gaza Fund) பங்களிப்புச்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.