இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான சந்திகளின் வீதி விளக்குகளுக்கு அருகில் காத்திருந்து யாசகம் எடுப்பவர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர். அதன்படி,...
Read moreDetailsஏப்ரல் மாதத்தில் முதல் 28 நாட்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 152 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...
Read moreDetails2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் மேலதிக வகுப்புகள், விசேட கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் என்பன இன்று நள்ளிரவு 12 மணி...
Read moreDetailsமே தினத்தை முன்னிட்டு இன்று(30) முதல் விசேட பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு நகரம் உள்ளிட்ட மே தின பேரணிகள் முன்னெடுக்கப்படும் பகுதிகளை மையப்படுத்தி...
Read moreDetailsவெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் பெண்கள் கல்லூரி ஒன்றில் இன்று தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்லூரியின் தங்கும் விடுதி அமைந்துள்ள நான்கு மாடிக் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில்...
Read moreDetailsஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 223 குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 223 குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்காக...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட காஸா சிறுவர் நிதியத்திற்கு பங்களிப்புச் செய்வதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது நன்கொடையாளர்களுக்கு இந்த நிதியத்திற்குப் பங்களிப்புகளை அளிப்பதற்காக வழங்கப்பட்ட...
Read moreDetailsஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிக்காவா இரண்டு நாட்கள் உத்தயோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு மே மாதம் 4 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளார். ஜப்பானின் வெளிவிவகார...
Read moreDetailsஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். யட்டியாந்தோட்டை பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதன்படி நாளை காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரியில் இடம்பெற்ற...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.