இலங்கை

யாசகம் எடுப்பவர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு அபராதம்!

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான சந்திகளின் வீதி விளக்குகளுக்கு அருகில் காத்திருந்து யாசகம் எடுப்பவர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர். அதன்படி,...

Read moreDetails

நாட்டுக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஏப்ரல் மாதத்தில் முதல் 28 நாட்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 152 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

Read moreDetails

பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் மேலதிக வகுப்புகள், விசேட கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் என்பன இன்று நள்ளிரவு 12 மணி...

Read moreDetails

மே தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு-பொலிஸ் ஊடகப்பேச்சாளர்!

மே தினத்தை முன்னிட்டு இன்று(30) முதல் விசேட பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு நகரம் உள்ளிட்ட மே தின பேரணிகள் முன்னெடுக்கப்படும் பகுதிகளை மையப்படுத்தி...

Read moreDetails

முஸ்லிம் பெண்கள் கல்லூரி ஒன்றில் தீ பரவல்!

வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் பெண்கள் கல்லூரி ஒன்றில் இன்று  தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்லூரியின் தங்கும் விடுதி அமைந்துள்ள நான்கு மாடிக் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில்...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 223 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 223 குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 223 குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்காக...

Read moreDetails

காஸா சிறுவர் நிதியம்: பங்களிப்புச் செய்வதற்கான கால எல்லை நீடிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட காஸா சிறுவர் நிதியத்திற்கு பங்களிப்புச் செய்வதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது நன்கொடையாளர்களுக்கு இந்த நிதியத்திற்குப் பங்களிப்புகளை அளிப்பதற்காக வழங்கப்பட்ட...

Read moreDetails

ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் நாட்டுக்கு விஜயம்!

ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிக்காவா இரண்டு நாட்கள்  உத்தயோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு மே மாதம் 4 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளார். ஜப்பானின் வெளிவிவகார...

Read moreDetails

ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதத்தை அதிகரிக்க நடவடிக்கை!

ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். யட்டியாந்தோட்டை பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

Read moreDetails

பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவு அழைப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, குற்றப்புலனாய்வுப்  பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதன்படி நாளை காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரியில் இடம்பெற்ற...

Read moreDetails
Page 1331 of 4492 1 1,330 1,331 1,332 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist