இலங்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு ரணிலுக்கு உண்டு!

ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கு இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே...

Read moreDetails

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்குப் பற்றாக்குறை

குடும்ப சுகாதார உத்தியோகத்தர்களாக ஆட்சேர்ப்புக்கு தெரிவு செய்யப்பட்ட குழுவை கூடிய விரைவில் சுகாதார சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு அரசாங்க குடும்ப சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. குடும்ப சுகாதார...

Read moreDetails

வாகனங்களை இறக்குமதி செய்யத் தீர்மானம்!

தீர்வையற்ற வாகன இறக்குமதி தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கை தொடர்பாக, ஜனாதிபதியிடம் தெரியப்படுத்தவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். தீர்வையற்ற வாகன இறக்குமதிக்கு அனுமதி...

Read moreDetails

மக்களை ஏமாற்றும் வேலைத்திட்டத்தை ஜனாதிபதி முன்னெடுக்கவில்லை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தின நிகழ்வுகள் பொரளை கெம்பல் பார்க்கில் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மே தினக் கூட்டத்திற்கு பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு...

Read moreDetails

எரிபொருளின் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம்!

நாட்டில் எரிபொருளின் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இந்த திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

மஹிந்தானந்த அளுத்கம விடுதலை – கொழும்பு மேல் நீதிமன்றம்!

அமைச்சராக பணியாற்றிய போது சட்டவிரோதமாக சம்பாதித்த கொழும்பு கின்சி வீதியில் சொகுசு வீட்டை கொள்வனவு செய்து பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த...

Read moreDetails

மின்னல் தாக்கி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு!

இரத்தோட்டை, வெல்காலயாய பிரதேசத்தில் மின்னல் தாக்கி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான  12 வயது சிறுமியும் 23 வயதுடைய இளைஞனும் உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் வீட்டில் இருந்தபோதே இந்த...

Read moreDetails

வடமாகாணத்தில் மே 30 ஆம் திகதிக்கு முன்னர் காணி உறுதிப் பத்திரம் வழங்க நடவடிக்கை!

வடமாகாணத்தில் காணப்படும் 60 ஆயிரம் காணி துண்டங்களுக்கு மே 30 ஆம் திகதிக்கு முன்னர் காணி உறுதிப் பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண காணி ஆணையாளர்...

Read moreDetails

49 சுற்றுலாத் தலங்களை இனங்கண்டுள்ளோம்! -டயனா கமகே

சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்காக மேலும் 49 சுற்றுலாத் தலங்கள் இனங்கண்டுள்ளதாகவும் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அவற்றை சுற்றுலா வலயங்களாக வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாகவும்...

Read moreDetails

கொக்குதொடுவாய் பகுதியில் காணி அபகரிப்பு?

முல்லைத்தீவு, கொக்குதொடுவாய் பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை பெரும்பான்மையினர் அபகரிக்கும் செயற்பாடு இடம்பெற்று வருவதனை முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட குழுவினர் நேற்று...

Read moreDetails
Page 1330 of 4492 1 1,329 1,330 1,331 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist