இலங்கை

ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்புச் சபைக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

தலைமை நீதிபதி பதவியைத் தவிர ஏனைய உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பெயர்களை ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்புச் சபை பரிந்துரைக்க தடை விதித்து, உயர் நீதிமன்றம் இடைக்கால தடைஉத்தரவு...

Read moreDetails

மே தினம்: அரசியல் கட்சிகளின் பேரணிகள் தொடர்பான விபரங்கள் இதோ!

மே தினக் கூட்டங்களை நடத்துவதற்கு பிரதான கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகளும் ஏற்பாடுகளை முன்னெடுத்துவரும் நிலையில் நாடளாவிய ரீதியில் நாளை 40 மேதின பேரணிகள் மற்றும் கூட்டங்கள்...

Read moreDetails

11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை- வளிமண்டலவியல் திணைக்களம்

11 மாவட்டங்களில் மின்னல் தாக்குதல் எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி மேற்கு, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பல இடங்களில்...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பு

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர் தொழிலாளர் தினம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் உழைப்பாளர்களாக அன்றி தாங்கள்...

Read moreDetails

வவுனியாவில் வீடொன்றுக்குள் புகுந்த முதலையால் பரபரப்பு!

வவுனியா கணேசபுரத்தில் உள்ள வீடொன்றுக்குள்  எட்டு அடி நீளமான முதலையொன்று புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து வீட்டின் உரிமையாளர் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு...

Read moreDetails

சிறார்களின் நலன் கருதி புதிய தீர்மானம்!

சிறார்களுக்கு உடலியல் ரீதியான தண்டனைகளை விதிப்பதை தடை செய்வதற்காக தண்டனைச் சட்ட கோவை மற்றும் குற்றவியல் வழக்குச் சட்டங்களை திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பெற்றோர்கள்,...

Read moreDetails

பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் சாணக்கியனுக்கும் இடையே விசேட சந்திப்பு!

பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும் இடையே மட்டக்களப்பில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பின் போது மட்டக்களப்பு  மாவட்ட மக்கள்...

Read moreDetails

கொஹுவல பகுதியில் பெண் சட்டத்தரணி படுகொலை!

கொஹுவல பகுதியில் வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவரை மர்மமான முறையில் படுகொலை செய்து சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெஹிவளை, களுபோவில வீதியில் வசித்து...

Read moreDetails

11 வருடங்களின் பின்னர் இடம்பெறவுள்ள சர்வதேச ரக்பி போட்டி!

2024ஆம் ஆண்டுக்கான ஆசிய பிரிவு ரக்பி சாம்பியன்ஷிப் இன்று இலங்கையில் ஆரம்பமாகவுள்ளது.  11 வருடங்களின் பின்னரே சர்வதேச ரக்பி போட்டியொன்று இலங்கையில் நடத்தப்படவுள்ளது. இப் போட்டியில் இந்தியா,...

Read moreDetails

மதுவரித் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

மே தினத்தை முன்னிட்டு நாளை சில மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே தின பேரணிகள் இடம்பெறும் பிரதேச செயலகப் பிரிவுகளில் இயங்கும் அனைத்து உரிமம் பெற்ற...

Read moreDetails
Page 1329 of 4492 1 1,328 1,329 1,330 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist