இலங்கை

நாட்டின் வரிசை யுகத்தை நிறைவுக்குக் கொண்டு வந்தவர் ஜனாதிபதி ரணில்!

”பொருளாதாரத்தை அபிவிருந்தி செய்வதற்கு நாட்டிற்கு மேலும் பல முதலீடுகள் தேவைப்படுவதாக” அமைச்சர் மனுஷநாணயக்கார தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் ...

Read moreDetails

அரசியல்வாதிகளைப் போன்று அரசாங்க அதிகாரிகளும் செயற்படவேண்டும்!

மக்களுக்காகக்  கொண்டு வரப்படுகின்ற நலத் திட்டங்களை சாத்தியமாக்கும் பொறுப்பு அரசியல்வாதிகளைப் போன்று அரசாங்க அதிகாரிகளுக்கும் உள்ளதாக ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். 2024...

Read moreDetails

ஒரே நாளில் இரு தேர்தல்களையும் நடத்துவது சாத்தியமில்லை!

”ஜனாதிபதி தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவது சாத்தியமில்லை” என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூத்த அதிகாரியொருவர் கருத்துத் தெரிவிக்கையில்...

Read moreDetails

நாட்டை மீட்டெடுக்கக் கூடிய வல்லமை ஐக்கிய மக்கள் சக்தியிடமே உள்ளது!

”நாட்டை மீட்டெடுக்ககூடிய வல்லமை ஐக்கிய மக்கள் சக்தியிடமே உள்ளது” என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார  தெரிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்திக்கும்...

Read moreDetails

ஜீவன் தொண்டமானுக்கு கௌரவிப்பு- உலகப் பொருளாதார மன்றம்!

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman), உலகப் பொருளாதார மன்றத்தால் (World Economic Forum) இளம் உலகளாவிய தலைவராக...

Read moreDetails

220 லட்சம் மக்களின் பாதுகாவலரே நாம் தான்!

”220 இலட்சம் மக்களின் பொருளாதார, சமூக, அரசியல் நலன்களைப் பாதுகாக்கும் பாதுகாவலரே நாம் தான்” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார். இன்று ஐக்கிய...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை ஏப்ரல் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதி...

Read moreDetails

சஜித் பிரேமதாச பணத்தின் பின்னால் செல்பவரல்ல! -ஜி.எல்.பீரிஸ்

அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கி வருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் 6 பேர் இன்றைய தினம் ஐக்கிய மக்கள்...

Read moreDetails

பொன்னாவெளியில் டக்ளஸ்க்கு மக்கள் கடும் எதிர்ப்பு : வாய்த்தர்க்கத்தால் திரும்பினார் அமைச்சர்

பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா மக்களின் எதிர்ப்பால் திரும்பினார். குறித்த சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது. பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க...

Read moreDetails

இலங்கை மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு உள்ளது -IMF தெரிவிப்பு

IMF இன் 2 ஆவது  மீளாய்வு முடிவடைவதற்குள், வர்த்தகக் கடன் வழங்குநர்களுடன் இலங்கை ஒரு உடன்பாட்டை எட்ட முடியும் என்பதில் 'மிகுந்த எதிர்ப்பார்ப்பு உள்ளதாக சர்வதேச நாணய...

Read moreDetails
Page 1410 of 4507 1 1,409 1,410 1,411 4,507
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist