இலங்கை

திடீர் சுகயீனத்தால் மொரட்டுவை பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு!

மொரட்டுவைப்  பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சதாசிவம் வினோத் என்ற மாணவன் நேற்றிரவு திடீர் சுகயீனமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கட்டிடக்கலை பீடத்தின் இறுதியாண்டு மாணவரான இவர்,பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே...

Read moreDetails

கச்சத்தீவு விவகாரத்தை காங்கிரஸிற்கு எதிரான நிலைப்பாடாக கருதக்கூடாது : விக்னேஸ்வரன்!

கச்சத்தீவு விவகாரம் குறித்து மோடியின் கருத்தை, காங்கிரஸிற்கு எதிரான பா.ஜ.க.வின் நிலைப்பாடாக மட்டும் தான் கருதிவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற செய்தியாளர்...

Read moreDetails

பிரபல நடிகை தமிதா அபேரத்னவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

பிரபல சிங்கள நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரையும் ஏப்ரல் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது...

Read moreDetails

ஜனாதிபதி தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவது சாத்தியமில்லை

ஜனாதிபதி தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவது சாத்தியமில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த நாட்டில் தேர்தல் நடத்தப்படுகின்ற முறைமையின் அடிப்படையில் இரு தேர்தல்களையும்...

Read moreDetails

மலையகத்திற்கு மூன்று விஷேட புகையிரத சேவைகள் ஆரம்பம்!

கொழும்பு - பதுளை புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, மலையகத்துக்கு மூன்று விஷேட புகையிரத சேவைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்...

Read moreDetails

வாகன இறக்குமதி தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் கருத்து!

சுற்றுலாத்துறைக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி அமைச்சரவை வழங்கிய தீர்மானங்களுக்கு அமையவே இந்த...

Read moreDetails

கிழக்கு மக்களின் ஆணையில்லாமல் நாட்டை முன்னேற்ற முடியாது!

அனைத்து இன மக்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு, முன்னேற்றகரமான இலங்கையை கட்டியெழுப்ப அனைவரும் தங்களுக்கு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என ஜே.வி.பியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க கேட்டுக் கொண்டார்....

Read moreDetails

மசாஜ் நிலையங்களுக்கும், ஆயுர்வேதத் துறைக்கும் தொடர்பு இல்லை!

”நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள மசாஜ் நிலையங்களுக்கும், உள்ளூர் மருத்துவ அமைச்சு மற்றும் ஆயுர்வேத துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை” என சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர...

Read moreDetails

மயிலத்தமடு பண்ணையாளர்களுடன் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் சந்திப்பு

அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்கள் அப்புறப்படுத்தி தமது கால்நடைகளை வளர்ப்பதற்கான சூழல் ஏற்படுத்தப்படுத்தி தருமாறுகோரி மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையிடம் மீண்டும் கோரிக்கை முன்வைத்துள்ளனர். மட்டக்களப்பு...

Read moreDetails

கையடக்க தொலைபேசிகளின் விலைகளை குறைக்க தீர்மானம்

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக கையடக்க தொலைபேசிகளின் விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

Read moreDetails
Page 1411 of 4507 1 1,410 1,411 1,412 4,507
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist