இலங்கை

மன்னாரில் குடிநீர் விநியோகத் திட்டம் திறந்து வைப்பு!

தேசிய நீர் தினத்தை முன்னிட்டு 'பசுமையான தேசம் சுபீட்சமான நாளை' எனும் தொனிப் பொருளில் மன்னார் மடு வலயத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டம் நேற்று திறந்து...

Read moreDetails

பதுளை மத்திய பஸ் நிலையத்தில் மோதல்: ஊழியர்கள் இருவர் காயம்

பதுளை மத்திய பஸ் நிலையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற மோதலில் இலங்கை போக்குவரத்து சபையின் இரண்டு ஊழியர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பதுளை - முத்தெடுவேகமவிற்கு...

Read moreDetails

அதிகரித்து வரும் வெண் ஈயின் தாக்கம்: தேங்காய்களுக்குத் தட்டுப்பாடு

கிளிநொச்சி மாவட்டத்தில் வெண் ஈ இன் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தேங்காய் கொள்வனவாளார்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது ஏற்பட்டுள்ள வெண்...

Read moreDetails

யாழ். கீரிமலை ஜனாதிபதி மாளிகை அளவீட்டுப்பணி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது!

யாழ். கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதி அளவீட்டுப்பணி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது யாழ் - கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக...

Read moreDetails

குறைந்தபட்ச வேதனச் சட்டத்தில் திருத்தம் -அமைச்சரவை அங்கீகாரம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 12,500 ரூபாவில் இருந்து 17,500 ரூபாவாக உயர்த்தும் வகையில் வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம்...

Read moreDetails

28 இலட்சம் குடும்பங்களுக்கு அரிசி வழங்க நடவடிக்கை!

நாட்டில் குறைந்த வருமானம் பெறுகின்ற 28 இலட்சம் குடும்பங்களுக்கு 20 கிலோகிராம் அரிசி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது...

Read moreDetails

தேவாலயங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது! -பொலிஸ்மா அதிபர்

எதிர்வரும் பெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு தினங்களை முன்நிட்டு நாட்டிலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களின் பாதுகாப்புகளையும் பலப்படுத்தியுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். அத்துடன்,...

Read moreDetails

இணையத்தில் விடுக்கப்படும் அச்சுறுத்தலைத் தடுக்க புதிய நடவடிக்கை!

இணையத்தில் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக மின்னஞ்சல் ஊடாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு செய்ய முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும்,  பிரதிப்...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: மைத்திரியின் வாக்குமூலம் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பு!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய, வாக்குமூலம் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...

Read moreDetails

வட்டி விகிதங்களைக் குறைக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானம்!

இலங்கை மத்திய வங்கி, அதன் கொள்கை வட்டி விகிதங்களை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. நேற்று மாலை இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை மீளாய்வு கூட்டத்தின் போது,...

Read moreDetails
Page 1437 of 4502 1 1,436 1,437 1,438 4,502
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist