இலங்கை

யாழ்.பல்கலை முன்பாக போராட்டம்

இணைந்த சுகாதாரக் கற்கைகள் மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யக்கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் நண்பகல் யாழ்...

Read moreDetails

கோப் குழுவில் இருந்து ஐவரே உத்தியோக பூர்வமாகப் பதவி விலகியுள்ளனர்!

கோப் குழுவின் தலைவராக ரோஹித அபேகுணவர்த்தன நியமிக்கப்பட்டதையடுத்து, அந்தக் குழுவிலிருந்து எதிரணி உறுப்பினர்கள் தொடர்ச்சியாக பதவி விலகி வருகின்றனர். இந்நிலையில், டிலான் பெரேரா, துமிந்த திசாநாயக்க, எரான்...

Read moreDetails

இப்தார் நிகழ்வில் காசா மக்களுக்கு உதவித்தொகையை கையளித்த கல்முனை கல்வி வலயம் !

இஸ்ரேல் - பலஸ்தீன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் காசா மக்களுக்கு கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தினால், மனிதாபிமான அடிப்படையில் 3 இலட்சம் ரூபாய் உதவித்தொகை கையளிக்கப்பட்டுள்ளது. வலயக் கல்வி...

Read moreDetails

இளநீர் ஏற்றுமதி மூலம் இலாபம் ஈட்டும் இலங்கை!

”இலங்கையில் கடந்த பெப்ரவரி மாதத்தில் இளநீர் ஏற்றுமதியின் மூலம் 3, 439 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக” தெங்கு ஏற்றுமதி அதிகார சபை தெரிவித்துள்ளது. மேலும் கடந்த...

Read moreDetails

நாட்டில் சுற்றுலா வருமானம் அதிகரிப்பு-இலங்கை மத்திய வங்கி!

வெளிநாட்டுப் பணம் அனுப்புதல் மற்றும் சுற்றுலா வருமானம் நாட்டில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது இதன்படி, 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 964 மில்லியன்...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் புதிய திட்டம்!

”சுற்றுலா பயணிகளை மையப்படுத்தி கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை விசேட புகையிரதத்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி...

Read moreDetails

மீன்பிடி வலையில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு!

வாழைச்சேனை, புனானி ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் தான் பயன்படுத்திய மீன்பிடி வலையில் சிக்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சுகயீனம் காரணமாக வீட்டில் வேலையில்லாமல் இருந்ததாகவும், புனானி...

Read moreDetails

நாட்டில் 17 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு!

நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் மேலும் 17 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து காதார அமைச்சின் மருத்துவ வழங்கல்...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

”அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபா கொடுப்பனவு உள்ளடங்கிய ஏப்ரல் மாத சம்பளம், எதிர்வரும் 10 ஆம் திகதி வழங்கப்படுமென” நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

Read moreDetails

எந்தவொரு தேர்தலையும் பிற்போட எதிர்பார்க்கவில்லை! -விஜயதாச ராஜபக்ஷ

”நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களின் ஊடாக எந்தவொரு தேர்தலையும் பிற்போட எதிர்பார்க்கவில்லை” என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச...

Read moreDetails
Page 1438 of 4502 1 1,437 1,438 1,439 4,502
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist