இலங்கை

சத்துணவுத் திட்டத்திற்கு ஜனாதிபதியால் 16,600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் திட்டத்திற்கான ஜனாதிபதியினால் 16, 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தொலைதூர மாகாணங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு...

Read moreDetails

பாடசாலைக் கல்வி மற்றும் பரீட்சை முறையை மாற்றியமைக்கத் தீர்மானம்!

எதிர்காலத்தில் ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான புதிய தலைமுறையை உருவாக்குவதற்கு சிறந்த கல்விக் கொள்கையுடன் கூடிய சத்தான உணவுகளை வழங்குவதும் மிகவும் அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

Read moreDetails

தேவாலயங்களை சுற்றி விசேட வேலைத்திட்டம்- பொலிஸ் மா அதிபர்!

எதிர்வரும் 29ஆம் திகதி பெரிய வெள்ளியை முன்னிட்டு அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் வரும் யாத்திரிகர்கள் மற்றும் அவர்களின் பயணப்பொதிகளை பரிசோதிக்கும் விசேட வேலைத்திட்டத்தை அமுல்படுத்துமாறு பொலிஸ் மா...

Read moreDetails

கல்முனையில் சிவில் சமூகத்தினர் போராட்டம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி அனைத்து சிவில் சமூகத்தினர் இணைந்து  இன்று போராட்டமொன்றை  ஆரம்பித்திருந்தனர். இன்று காலை கல்முனை வடக்கு...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: மைத்திரிபால சிறிசேனவே பொறுப்புக் கூற வேண்டும்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றபோது ஜனாதிபதியாகப்  பதவிவகித்த மைத்திரிபால சிறிசேனவே அதற்கு பொறுப்புக் கூறவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கனடாவுக்கு...

Read moreDetails

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறினார் மைத்திரி!

வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்திருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 6 மணித்தியாலங்களின் பின்னர் சற்று முன் அங்கிருந்து வெளியேறியுள்ளார். உயிர்த்த ஞாயிறு...

Read moreDetails

கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான உத்தரவை ஏப்ரல் 3 ஆம் திகதி அறிவிக்க...

Read moreDetails

மஹிந்த ராஜபக்ஷ அரசியல் விளையாட்டை விடுத்து ஓய்வு பெற வேண்டும் – சம்பிக்க!

மஹிந்த ராஜபக்ஷ இனியும் அரசியல் விளையாட்டை விளையாடாமல் ஓய்வு பெற வேண்டும் என்றும், அதிகார பேராசை கொண்டவர்களின் மோசடியான செயற்பாடுகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அப்பாவி உறுப்பினர்களை...

Read moreDetails

கச்சா எண்ணெய் விலைகள் தொடர்பில் அறிவிப்பு!

காசா பகுதி மற்றும் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நிலவும் மோதல்களின் விளைவாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி...

Read moreDetails

நாட்டில் விசேட நடவடிக்கையின் போது 841 பேர் கைது!

நாட்டில் பொலிஸாரினால் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது நேற்று 841 ஆண் சந்தேக நபர்களும் 21 பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 57 சந்தேக...

Read moreDetails
Page 1439 of 4501 1 1,438 1,439 1,440 4,501
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist