இலங்கை

உள்ளுர் பால் மாவின் விலைகள் தொடர்பில் அறிவிப்பு!

உள்ளுர் பால் மாவின் விலையை குறைக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என உள்ளூர் பால் மா உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி உள்ளூர் பால் மாவின்...

Read moreDetails

கோப் குழு உறுப்பினர்களின் நியமனம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு!

பொது விவகாரங்களுக்கான நாடாளுமன்ற குழுவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து எவரும் நியமிக்கப்பட மாட்டார்கள் என எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி...

Read moreDetails

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: மேலும் மூவர் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞனை கடத்திச் சென்று படுகொலை செய்த குற்றச்சாட்டில் பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் உள்ளிட்ட மூவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில்...

Read moreDetails

இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க குவைத் தீர்மானம்!

குவைத்தில் வதிவிட வீசா காலத்தை மீறி நாட்டில் தங்கியிருந்து பணியிடங்களை விட்டு வெளியேறிய இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க குவைத் அமைச்சர் எமிர் ஷேக் மெஷல் அல்...

Read moreDetails

மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையில் ஆஜராகியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்களை தமக்கு தெரியும் என மைத்திரிபால சிறிசேன கண்டியில் அண்மையில்...

Read moreDetails

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த முக்கிய அறிவிப்பு!

"ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இந்த வாரம் பெயரிடப்படுவார்" என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற...

Read moreDetails

பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் தேசியத் திட்டம் ஆரம்பம்!

அரச பாடசாலைகளில் கல்வி கற்கும் முதலாம் தரம் முதல் 5 ஆம் தரம் வரையான அனைத்து மாணவர்களுக்கும், 100 இக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கும் இன்று...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல்: மைத்திரியிடம் மஹிந்த கோரிக்கை!

”ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்ற உண்மை தனக்குத் தெரியும்” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்த கருத்தானது நாட்டில் பெரும் பரபரப்பை...

Read moreDetails

யாழில் வெகு விமர்சையாக இடம்பெற்ற தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய கும்பாபிஷேகப் பெருவிழா!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான பஞ்ச ராஜகோபுர மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று காலை வெகுவிமர்சையாக இடம்பெற்றது. யாழ்ப்பாணம், தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகம்...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தலில் தமிழரைக் களமிறக்கவேண்டும்! -சுரேஸ் பிரேமச்சந்திரன்

நாட்டில் இன்றும் தமிழ் தேசிய இனப் பிரச்சனை இருக்கின்றது என்பதை சிங்கள தரப்பிற்கு ஆணித்தரமாக உறுதிப்படுத்த வேண்டும் என்றால் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து பொது...

Read moreDetails
Page 1440 of 4500 1 1,439 1,440 1,441 4,500
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist