இலங்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை கூட்டம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை கூட்டம் இன்று (புதன்கிழமை) கூடவுள்ளது. அதன்படி இந்த சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று பிற்பகல்...

Read moreDetails

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த மேலும் இரண்டு புதிய சட்டங்கள் அவசியம்!

டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மையம் ஆகியவற்றை நாட்டில் நிறுவுவதற்கு தேவையான சட்டங்கள் இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில்...

Read moreDetails

இஸ்ரேலிடம் ஐ.நா வலியுறுத்தல்!

ஐக்கிய நாடுகள் சபையின் வடக்கு காஸாவுக்கான உணவு விநியோகத்தை தடைசெய்வதற்கான தீர்மானத்தை இஸ்ரேல் மீளப்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான அலுவலகப் பிரிவு...

Read moreDetails

அரசாங்கத்தின் செயற்பாடுகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மனித உரிமை மீறலாக அமையாது!

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மனித உரிமை மீறலாக அமையாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற...

Read moreDetails

ஐக்கிய தேசியக்கட்சி அலுவலகம் மீது குண்டுத்தாக்குதல்!

கடவத்த எல்தெனிய பகுதியில் உள்ள ஐக்கிய தேசியக்கட்சி அலுவலகம் மீது குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு வீசப்பட்டதாக விசாரணை களில் தெரியவந்துள்ளது. இதேவேளை...

Read moreDetails

முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபட் பயஸுக்கு கடவுச்சீட்டு வழங்கிவைப்பு!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள முருகன், ஜெயக்குமார், ரொபட் பயஸ் ஆகியோர் தாய்நாடு திரும்புவதற்கு இலங்கை துணை தூதரகத்தால் கடவுச்சீட்டு...

Read moreDetails

வட மாகாண விவசாயிகளின் மின்சார கட்டணத்தை குறைக்கத் தீர்மானம்!

வட மாகாணத்தில் விவசாயிகளின் மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பிலான்அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாய நடவடிக்கைகளில் வடக்குமாகாண மக்களின் அர்ப்பணிப்பை...

Read moreDetails

வெற்றிகரமான கல்வி முறை இல்லாத நாடு வெற்றி பெறாது! -சாகல ரத்நாயக்க

வெற்றிகரமான கல்வி முறை இல்லாத நாட்டில் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க...

Read moreDetails

தீவிரமடைந்து வரும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு!

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு மேலும் பல வைத்தியசாலையின் வைத்தியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்று சாய்ந்தமருது காரைதீவு ஒலுவில் அட்டப்பளம்...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போட்டால் மக்கள் வீதிக்கு இறங்குவார்கள்!

அரசாங்கம் அரசமைப்பை மீறி ஜனாதிபதி தேர்தலை பிற்போட்டால் மக்கள் வீதிக்கு இறங்குவார்கள் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெவ்ரலின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகண ஹெட்டியாராச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்....

Read moreDetails
Page 1436 of 4502 1 1,435 1,436 1,437 4,502
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist