இலங்கை

நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் : வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டின் பல பாகங்களில் வெப்பநிலை சுட்டெண் இன்று அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி மேல் சப்ரகமுவ வடமேல் வட மத்திய மற்றும் தென்...

Read moreDetails

சீனாவிடம் பிரதமர் தினேஷ் குணவர்த்தன வேண்டுகோள்!

நாட்டின் தற்போதைய பொருளாதார அபிவிருத்தியில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பூரணமான ஆதரவினை வழங்குமாறு சீனாவிலுள்ள இலங்கையர்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன அழைப்பு விடுத்துள்ளார். சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம்...

Read moreDetails

தெற்காசியாவில் மிகப் பெரிய மகப்பேறு வைத்தியசாலை திறப்பு!

தெற்காசிய பிராந்தியத்தில் மிகப் பெரிய மகப்பேறு வைத்தியசாலையான காலி- கராப்பிட்டிய வைத்தியசாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜேர்மன் – இலங்கை...

Read moreDetails

நாரம்மல – ரன்முத்துகல பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு

நாரம்மல - ரன்முத்துகல பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாரம்மல - ரன்முத்துகல பகுதியில் இன்று அதிகாலை இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது....

Read moreDetails

பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கிய நால்வர் கைது!

சந்தேகத்திற்கிடமான இரண்டு முச்சக்கரவண்டிகளை சோதனையிடச் சென்ற போது இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கி விட்டு  தப்பி செல்ல தயாராக இருந்த நால்வர் வாள்கள் மற்றும் தடிகளுடன் கைது...

Read moreDetails

செயற்கை நுண்ணறிவுக்கான மையத்தை உருவாக்கத் தீர்மானம்!

டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மையம் ஆகியவற்றை நாட்டில் நிறுவுவதற்கு தேவையான சட்டங்கள் இந்த ஆண்டின்  நடுப்பகுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில்...

Read moreDetails

சொகுசு வீட்டில் பயங்கரவாத செயற்பாடுகள்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட  நபர்கள் தெஹிவளை மற்றும் பேருவளை பிரதேசங்களில் அமைந்துள்ள இரண்டு சொகுசு...

Read moreDetails

உடனடியாகத் தெரியப்படுத்துங்கள்: பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை!

தேவாலயங்களுக்கு வரும் அடையாளம் தெரியாத நபர்கள் தொடர்பில் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கோரியுள்ளனர். தவக்காலத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு கத்தோலிக்க தேவாலயங்களிலும் தற்பொழுது பல ஆராதனை வழிபாடுகள்...

Read moreDetails

பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்பில் அறிவிப்பு!

பண்டிகை காலத்தை முன்னிட்டு வர்த்தக நிலையங்களை பரிசோதிப்பதற்காக நாடளாவிய ரீதியில் 3000 பொது சுகாதார பரிசோதகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்த...

Read moreDetails

பொதுஜன பெரமுனவில் 5 ஜனாதிபதி வேட்பாளர்கள் : நாமல்!

பொதுஜன பெரமுனவில் தற்போது வரையில் நான்கு அல்லது ஐந்து ஜனாதிபதி வேட்பாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...

Read moreDetails
Page 1435 of 4502 1 1,434 1,435 1,436 4,502
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist