இலங்கை

மக்கள் போராட்ட இயக்க உறுப்பினர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட துமிந்த நாகமுவ, லஹிரு வீரசேகர மற்றும் ரத்கராவே ஜினரதன தேரர் ஆகியோரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

Read moreDetails

கெஹலியவின் மகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி ரம்புக்வெல்ல இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அதன்படி தனது தந்தைக்கு சட்டத்தின்...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க சுகாதார சங்கங்கள் தீர்மானம்!

நாடளாவிய ரீதியில் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க இன்று தீர்மானம் எடுக்கப்படுமென  சுகாதார சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. சுகாதார ஊழியர்களுக்கு பொருளாதார நீதியை வழங்குவதற்கு நிதியமைச்சு மற்றும் சுகாதார...

Read moreDetails

கிளிநொச்சி விவசாயிகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் விசேட அறிவிப்பு!

விவசாய அமைச்சர் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது விவசாயிகள் எவருக்கும் இது தொடர்பில் அறிவிக்காத நிலையில் அதில் தவறு இடம்பெற்றுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில்...

Read moreDetails

பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம், மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன்...

Read moreDetails

எடிசன் விருதை வென்ற ‘ஐயோ சாமி” பாடல்!

சென்னையில் நடைபெற்ற 16ஆவது எடிசன் விருதுகள் விழாவில் 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' என்ற பாடலுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. பொத்துவில் அஸ்மினின் வரிகளில் சனுக...

Read moreDetails

தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை அமைக்கத் தீர்மானம் !

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குப் பதிலாக தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவும் அமைக்கப்பட உள்ளதாக உயர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத்...

Read moreDetails

காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாப்பிலவில் போராட்டம் : இராணுவத் தளபதிக்கு எதிர்ப்பு!

முல்லைத்தீவு கேப்பாபிலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது. கேப்பாப்பிலவு இராணுவ படைத் தலைமையத்திற்கு முன்பாக கிராம மக்கள்...

Read moreDetails

கென்யாவின் பாதுகாப்பு தளத்திற்கு ஜெனரல் ஷவேந்திர சில்வா விஜயம்!

கென்யாவின் பாதுகாப்புப் படைகளின் பிரதானி (CDF) ஜெனரல் பிரான்சிஸ் ஒமோண்டி ஓகொல்லாவின் அழைப்பை அடுத்து, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா கென்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம்...

Read moreDetails

கள்வர்களையே அரசாங்கம் தொடர்ந்தும் பாதுகாக்கின்றது : விஜித்த ஹேரத் குற்றச்சாட்டு!

வாழ்க்கை செலவினை அதிகரித்து அரசாங்கம் கள்வர்களை பாதுகாக்கும் நடவடிக்கையினையே மேற்கொண்டு வருவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

Read moreDetails
Page 1434 of 4502 1 1,433 1,434 1,435 4,502
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist