இலங்கை

பொதுஜன பெரமனு வீழ்ச்சியடையவில்லை! -எஸ். எம் சந்திரசேன

யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்து பயங்கரவாதத்தை இல்லாதொழித்து மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்த பொதுஜன பெரமுன கட்சியால் மாத்திரமே மனித உரிமைகள் தொடர்பில் கருத்துக்களை வெளியிடமுடியும் என கட்சியின் நாடாளுமன்ற...

Read moreDetails

சுகாதார தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் மீண்டும் ஆரம்பம்!

மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பான தொழிற்சங்க தலைமைத்துவ சபை கூட்டம்...

Read moreDetails

225 பேரில் பல கள்வர்கள் உள்ளனர்- ரஞ்சன் ராமநாயக்க

நாடாளுமன்றத்தில் உள்ள 225 பேரில் பல கள்வர்கள் உள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”   ஜனாதிபதி தேர்தல்...

Read moreDetails

நாட்டில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளால் சுற்றுலாப் பயணிகள் அச்சம்!

நாட்டில் அமைதியற்ற சூழல்நிலை ஏற்படுமானால் அது சுற்றுலாத்துறையின் வளர்ச்சியில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் சுட்டிக்காட்டியுள்ளார். தென் மாகாணத்தில் இடம்பெறும்...

Read moreDetails

ஜனாதிபதி வேட்பாளராக ரணில் களமிறங்கினால் நான் ஆதரவு வழங்குவேன்! -சாமர சம்பத்

ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க களமிறங்கினால் நான் அவருக்கு ஆதரவு வழங்குவேன் என ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

Read moreDetails

கம்பஹா ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – தீர்ப்பு ஏப்ரலில் அறிவிப்பு!

சுத்தமான குடிநீர் தொடர்பில் கம்பஹா ரத்துபஸ்வல பிரதேசவாசிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட வழக்கு விசாரணை இன்று (புதன்கிழமை) முடிவடைந்துள்ளது. அதன்படி இந்த வழக்கை விசாரித்த மூவரடங்கிய...

Read moreDetails

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நாமல் நியமனம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு விவகாரம்: நிலந்த ஜயவர்தனவுக்கு எதிரான வழக்கு மே மாதம் விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பத்துடன் தொடர்புபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்ற அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக வழக்கினை எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி...

Read moreDetails

அரசாங்கம் இந்தியாவின் கைப்பொம்மையாக செயற்படுகின்றது- வசந்த முதலிகே

அரசாங்கம் இந்தியாவின் கைப்பொம்மையாகச் செயற்பட்டு வருகின்றது என மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர்  வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ நாடு இன்று...

Read moreDetails

நாட்டில் முதலீடு செய்ய பல உலக நாடுகள் முன்வந்துள்ளன! -ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

நாட்டில் முதலீடு செய்ய பல்வேறு உல நாடுகள் முன்வந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டில் கடந்த...

Read moreDetails
Page 1433 of 4502 1 1,432 1,433 1,434 4,502
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist