இலங்கை

எங்கள் பிரதேசங்கள் கபளீகரம் செய்யப்படுகின்றன! -கோவிந்தன் கருணாகரம்

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்தரன் தனிப்பட்ட ரீதியில் சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டத்திற்கு சென்று இருக்கலாம் எனவே அவர் கூட்டத்திற்கு சென்றதற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் எந்த...

Read moreDetails

வடக்கு கிழக்கு தழுவிய மக்கள் எழுச்சிப்போராட்டமே ஒரே வழி!

”எமக்கான நீதியினை அடைவதற்கு வடக்கு கிழக்கு தழுவிய மக்கள் எழுச்சிப்போராட்டமே ஒரே வழி” என்று சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள் அறைகூவல் விடுத்துள்ளார். வெடுக்குநாறிமலை வழக்கை...

Read moreDetails

சமுத்திர பாதுகாப்பு: அவுஸ்திரேலிய நிபுணர்களுடன் வடக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு!

சமுத்திர பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஆரம்பகட்ட கள ஆய்வில் ஈடுபட்டுள்ள அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழாம், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்  நேற்றையதினம் சந்தித்து...

Read moreDetails

வெடுக்குநாறிமலை வழக்கு: மேன்முறையீடு செய்யவுள்ளதாக சட்டத்தரணி தெரிவிப்பு!

வவுனியா, வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக குறித்த வழக்கில் முன்னிலையான சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார். இது குறித்து அவர்...

Read moreDetails

வடக்கு மாகாண பிரதம செயலாளராக எல். இளங்கோவன் தெரிவு!

வடக்கு மாகாண பிரதம செயலாளராக எல். இளங்கோன் மற்றும் வடமேல் மாகாண பிரதமச் செயலாளராக தீபிகா கே. குணரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த...

Read moreDetails

ஹிஸ்புல்லா அமைப்பின் மீது குறிவைக்கும் இஸ்ரேல்!

லெபனான்-சிரிய எல்லைக்கு அருகில் உள்ள இஸ்லாமியக் குழுவான ஹிஸ்புல்லாவின் கோட்டையாகக் கருதப்படும் பிரதேசங்களில் இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலியத் துருப்புக்கள் நபி சிட்...

Read moreDetails

இராணுவத்திடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகள் பொதுமக்களிடம் கையளிப்பு!

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் அண்மையில் இராணுவத்திடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டன. தெல்லிப்பழை பிரதேச செயலாளர் மற்றும் இராணுவத்தினர் பார்வையிட்டு குறித்த காணிகளை பொதுமக்களிடம் கையளித்தனர்....

Read moreDetails

வட்டுக்கோட்டை வாள்வெட்டுப் படுகொலை: 4 பேர் கைது!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞரொருவர் கடத்தப்பட்டு வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சிப் பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் நால்வரும் யாழ்ப்பாண...

Read moreDetails

கிளிநொச்சியில் வாகன விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் நேற்றிரவு  இடம்பெற்ற வாகன விபத்தில்  ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் மோட்டார் சைக்கிளொன்றை  ரிப்பர் வாகனம் மோதியதிலேயே ...

Read moreDetails

இந்திய பதில் உயர்ஸ்தானிகருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையே விசேட சந்திப்பு!

வடக்கு மாகாணத்தில் காணப்படும் சுற்றுலாத் தலங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் சத்வஞ்சல் பாண்டே உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண...

Read moreDetails
Page 1464 of 4495 1 1,463 1,464 1,465 4,495
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist