இலங்கை

மட்டக்குளியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்!

மட்டக்குளிய அலிவத்த பகுதியில் இன்று  துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும் துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி  மோட்டார்...

Read moreDetails

சடுதியாக வீழ்ச்சியடைந்த சின்ன வெங்காயத்தின் விலை!

நாட்டில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக குறைந்துள்ளபோதும் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஒரு கிலோ பால்...

Read moreDetails

தமிழக மீனவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் கண்டன போராட்டம்!

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையைத்  தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி, தீவகப் பகுதி தெற்கு வேலணைப் பிரதேச கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தினால் இன்று யாழில் கண்டனப் போராட்டமொன்று ...

Read moreDetails

பால் நிலைச் சமத்துவம் தொடர்பான சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி!

பால் நிலைச் சமத்துவம் தொடர்பான சட்டமூலத்தை  நாடாளுமன்றத்தில்  சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற...

Read moreDetails

ஆங்கில மொழி மூலக் கல்வியை ஊக்குவிக்க ஜனாதிபதி நடவடிக்கை!

ஆங்கில மொழியில் கல்வியைத் தொடரும் பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதற்காக, ஆங்கில மொழியில்...

Read moreDetails

கிளிநொச்சியில் மகளிர் தின நிகழ்வு!

வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள பெண்களின்  கூட்டு ஒழுங்கு படுத்தலில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று கிளிநொச்சி, கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில்  8 மாவட்டங்களில்...

Read moreDetails

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல்!

பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றும் தேசபந்து தென்னகோனை, அரசியலமைப்பு பேரவையின் உரிய பரிந்துரையின்றி, பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட தீர்மானம் சட்டவிரோதமானது என...

Read moreDetails

 திருக்கேதீஸ்வர மனித புதைகுழி வழக்கு: காபன் பரிசோதனை குறித்து விவாதம்!

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான வழக்கில் சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கை 4 மாதங்களில் சமர்பிக்கப்பட உள்ளதாகவும் திருக்கேதீஸ்வர மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகளை காபன்...

Read moreDetails

இலங்கைக்கான புதிய தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான புதிய தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகர் ஆகியோர் இன்று (செவ்வாய்கிழமை) ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்துள்ளனர் அதன்படி தாய்லாந்து இராச்சியத்தின்...

Read moreDetails

திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாக சபையில் தொடரும் முறுகல் நிலை!

திருக்கோணேஸ்வர ஆலயத்தின் நிருவாக சபை தெரிவு மற்றும் நிர்வாக சபையை ரத்துச் செய்வது தொடர்பில் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் தங்களுக்கு எந்தவொரு  கட்டளையோ அறிவித்தலோ வழங்கப்படவில்லை” என...

Read moreDetails
Page 1465 of 4495 1 1,464 1,465 1,466 4,495
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist