இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான இரண்டாம் கட்டத்துக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி,ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க...
Read moreDetails'யுக்திய' சோதனை நடவடிக்கையை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு பொது மக்களின் உதவியை நாடியுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். நாட்டில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும்...
Read moreDetailsமிளகு உள்ளிட்ட மேலும் சில வாசனைத் திரவியங்களை மீள் ஏற்றுமதிக்காக நாட்டிற்குள் இறக்குமதி செய்வதற்கு வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மிளகு, சாதிக்காய், மஞ்சள்,...
Read moreDetailsகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய பயணிகள் முனையமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள் கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் ருவன்சந்ர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...
Read moreDetailsஇறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அந்த வகையில், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலைகள்...
Read moreDetailsஇலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 22 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுவிப்பதற்கு இராஜதந்திர ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலின் மத்திய அரசாங்கத்தை...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக வனசீவராசிகள், வன வள பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...
Read moreDetailsவடமேல் மாகாண சபையின் பிரதான செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது வடமேல்...
Read moreDetailsஅம்பலாங்கொடை - கலகொட பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் அங்குள்ள வியாபார நிலையமொன்றுக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். நேற்று...
Read moreDetailsகாலி - எல்பிடிய, பிடிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருவல பிரதேசத்தில் உள்ள வியாபார நிலையம் ஒன்றின் முன்பாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.