இலங்கை

வெடுக்குநாறி விவகாரம்: 8 பேருக்கு கைவிலங்குடன் சிகிச்சை

வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் கைவிலங்குகளுடன் வைத்தியசாலையில் சிகிக்சை அளிக்கப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாசிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிசிவன்...

Read moreDetails

வலி.வடக்கில் 33 வருடங்களின் பின் சொந்த மண்ணில் கால் பதித்த மக்கள்!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் கடந்த 33 வருட காலமாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த சுமார் 67 ஏக்கர் காணி நேற்று  காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டது....

Read moreDetails

காணிகளை விடுவிக்குமாறு கோரி கேப்பாப்பிலவு மக்கள் மகஜர் கையளிப்பு

முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி இன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளனர். இன்று காலை மாவட்ட செயலகத்திற்கு சென்ற குறித்த...

Read moreDetails

முச்சக்கரவண்டி சாரதியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி பணம் கொள்ளை!

கரந்தெனிய, திவியகஹவெல, பனலிய பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர், குறித்த முச்சக்கரவண்டி சாரதியை கூரிய ஆயுதத்தால் தாக்கி, பணத்தைக்  கொள்ளை அடித்து சென்றுள்ள சம்பவமொன்று நேற்று...

Read moreDetails

சபாநாயகருடன் வெஸ்ட்மினிஸ்டர் அறக்கட்டளையின் பணிப்பாளர் சந்திப்பு!

ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மினிஸ்டர் அறக்கட்டளையின் ஆசிய பசுபிக் மற்றும் அமெரிக்கா பிராந்திய பணிப்பாளர் மேத்யூ ஹெட்ஜஸ் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்துள்ளார். அண்மையில் நாடாளுமன்றத்தில் குறித்த சந்திப்பு...

Read moreDetails

தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் ஜனாதிபதி ரணில் தனித்துவிடப்படுவார்!

”ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனித்துவிடப்பட்டுவிடுவார்” என  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளருமான அஜித் பி பெரேரா தெரிவித்தார்....

Read moreDetails

அரசியல் வேறுபாடுகள் இன்றி ஒன்றிணைவோம் : ஜனாதிபதி ரணில் அழைப்பு!

குறுகிய அரசியல் வேறுபாடுகள் இன்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறிச் செல்ல வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குளியாபிட்டிய மாநகரசபை மைதானத்தில் நேற்று நடைபெற்ற...

Read moreDetails

IMF க்கும் எதிர்கட்சிப் பிரதி நிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்!

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று  இன்று இடம்பெறவுள்ளது. இந் நிலையில், சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் தாங்கள்...

Read moreDetails

வெடுக்குநாறிமலை மகா சிவராத்திரி விவகாரம்: யாழில் போராட்டம்

வவுனியா வெடுக்குநாறிமலையின் பூசகர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டமைக்கும்,  பொலிஸாரின் அடாவடி நடவடிக்கைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து  இன்று யாழ். நல்லூரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. மகா சிவராத்திரி தினமான கடந்த...

Read moreDetails

யுக்திய சுற்றிவளைப்பு : களமிறக்கப்படும் இராணுவம்!

யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்காக இன்று முதல் இராணுவத்தினரின் ஒத்துழைப்பை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரான...

Read moreDetails
Page 1469 of 4495 1 1,468 1,469 1,470 4,495
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist