இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, வடமேல், மேல் மற்றும் தென், சப்ரகமுவ...

Read moreDetails

பூநகரியில் மதுபான விற்பனை நிலையங்களால் பொது மக்கள் பாதிப்பு!

யாழ். பூநகரியில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையங்களால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக பூநகரி வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு...

Read moreDetails

ஹரக்கட்டாவிற்கு விளக்கமறியல் நீடிப்பு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஹரக்கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தகவிற்கு விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த...

Read moreDetails

யாழில். இராணுவ வாகனம் மோதியதில் வயோதிபப் பெண் படுகாயம்!

யாழ், எழுதுமட்டுவாழ் பகுதியில்  நேற்று மாலை இராணுவ வாகனமும் மோட்டார் சைக்கிளொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில்  வயோதிபப் பெண்ணொருவர்  படுகாயமடைந்த நிலையில்  யாழ் போதனா வைத்தியசாலையில்...

Read moreDetails

யாழில். 15 வயது சிறுவன் கசிப்புடன் கைது!

யாழ்ப்பாணம் - சரசாலை பகுதியில் 4 .5 லீற்றர் கசிப்புடன் 15 வயது சிறுவனொருவன் கைது செய்யப்பட்டுள்ளான். சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலையே இக்...

Read moreDetails

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பேராளர் மாநாடு!

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பேராளர் மாநாடு கொழும்பு 7 இல் அமைந்துள்ள  தேசிய நூலகம் மற்றும் ஆவணச் சேவைகள் சபை கேட்போர் கூடத்தில்  நேற்றைய தினம்  நடைபெற்றது....

Read moreDetails

இந்திய மீனவர்கள் 22 பேருக்கு விளக்கமறியல்!

யாழ்,  காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்றைய தினம் 22 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்திருந்தனர். அத்துடன் குறித்த மீனவர்கள்...

Read moreDetails

தமிழரசுக் கட்சியின் மகளீர் தின நிகழ்வு

”ஈழப் பெண்களும் இனியொரு பலமும்” எனும் தொனிப்பொருளில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மகளீர் முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்ட மகளீர் தினம் நேற்று கிளிநொச்சி புனித திரேசாள் மண்டபத்தில்...

Read moreDetails

யாழில் பொதுமக்களிடம் காணி கையளிப்பு!

யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உயர் பாதுகாப்பு வலயமாக பாதுகாப்பு தரப்பினரது கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் ஒரு தொகுதி காணி நிலங்கள் விடுவிக்கப்பட்டதற்கான ஆவண பத்திரங்கள் கையளிக்கும்...

Read moreDetails

தபால் பரிவர்த்தனை ஊழியர்கள் போராட்டம்!

மத்திய தபால் பரிவர்த்தனை ஊழியர்கள் இன்று (திங்கட்கிழமை) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த வேலை நிறுத்தத்தமானது 8 மாடிக் கட்டிடத்தில் உடைந்த இரண்டு மின்தூக்கிகளை சீர்...

Read moreDetails
Page 1470 of 4495 1 1,469 1,470 1,471 4,495
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist