இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மதவாச்சி – தலைமன்னார் ரயில் சேவை மீள ஆரம்பம்
2025-12-26
எல்ல - ஹல்பே தேயிலை தோட்டத்தில் இன்று (செவ்வாய்கிழமை) பிற்பகல் ஏற்பட்ட பாரிய தீயினால் சுமார் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பு முற்றாக எரிந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர் இதேவேளை...
Read moreDetailsதென்னைப் பயிர்ச் செய்கைக்கு தீங்கு விளைவிக்கும் வெள்ளை ஈ பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளை ஈ தொடர்பான விழிப்புணர்வுக் கலந்துரையாடலொன்று இன்று(05) இடம்பெற்றது. குறித்த...
Read moreDetailsஇந்தியாவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு இன்று இலங்கை பிரஜா உரிமை வழங்கி வைக்கப்பட்டது. 90 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தம் காரணமாக இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர்களுக்கு...
Read moreDetailsயாழில் உள்ளூர் வளங்கள் அழிக்கப்பட்டு வருவதற்கு எதிராக புங்குடுதீவு கடற்தொழிலாளர்கள் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ”கடலட்டைப் பண்ணை எனும் பெயரில் உள்ளூர் மீனவர்களை...
Read moreDetailsஎரிபொருளின் விலை குறைந்துள்ள போதிலும் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படமாட்டாது என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி ஆட்டோ...
Read moreDetailsமட்டக்களப்பு, வாழைச்சோனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 36 வயதான பெண்ணொருவர் நேற்றிரவு விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது குறித்த பெண்ணிடமிருந்து நீல நிறம் கொண்ட புதிய ஜஸ்...
Read moreDetailsயாழ் மீசாலை ஐயா கடைச் சந்திப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவனான பரணிதரனின் இறுதிக் கிரியைகள் இன்று...
Read moreDetailsகாலி துறைமுகத்தை வர்த்தக மற்றும் பொழுதுபோக்கு துறைமுகமாக அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி காலி துறைமுக அபிவிருத்தித் திட்டத்துடன் தொடர்புடைய உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும்...
Read moreDetailsநாட்டின் ”உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உத்தேச சட்ட வரைபு” தொடர்பான இரண்டு கலந்துரையாடல்கள் அண்மையில் கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. முதலாவது...
Read moreDetailsசபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மீதான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவிடம் கையளிக்கப்பட்டது. எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, நாடாளுமன்ற...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.