இலங்கை

எதிர்வரும் நாட்களில் நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் மற்றும் அரசியலமைப்பையும் சபாநாயகர் மீறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் தொழிநுட்ப கண்காட்சி!

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கல்வி மற்றும் தொழிநுட்ப கண்காட்சியை நடத்தவுள்ளது என விமானப்படையின் எயர் வைஸ் மார்சல் முதித மகவத்தகே...

Read moreDetails

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது. ஜெனிவா நேரப்படி இன்று முற்பகல் 9.30க்கு இந்த கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று தொடக்கம்...

Read moreDetails

நாடாளுமன்றத்தின் சுயாதீனத்தன்மை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது : ஜீ.எல்.பீரிஸ்!

இணையவழிப் பாதுகாப்புச் சட்டத்தை சபாநாயகர் அமுல்ப்படுத்தியதன் மூலம் நாடாளுமன்றத்தின் சுயாதீனத்தன்மை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப்...

Read moreDetails

இராமேஸ்வரம் மீனவர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!

இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்குமாறு, இராமேஸ்வரம் மீனவர்களால் மேற்கொள்ளப்பட்ட தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மீண்டும் இன்று கடற்றொழிலுக்குச் சென்றுள்ளதாக தமிழ்...

Read moreDetails

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிற்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சி ,நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. சபாநாயகர் இணைய காப்புச்சட்டத்தில் கையொப்பம் இட்டமைக்காக...

Read moreDetails

பிரேமதாஸவினர் ராஜபக்ஷவினரின் வாயிற் காப்பாளர்கள் அல்ல-சஜித் பிரேமதாஸ!

பிரேமதாஸவினர் ராஜபக்ஷவினரின் வாயிற் காப்பாளர்கள் அல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார் கடவத்தை மஹர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் அரண் நிகழ்வின்போதே அவர் இவ்வாறு...

Read moreDetails

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டாவைக்கும் கஹதுடுவவிற்கும் இடையில் விபத்து!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டாவைக்கும் கஹதுடுவவிற்கும் இடையில்ல் இன்று அதிகாலை விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்னிலையில் விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்,...

Read moreDetails

தங்கக் கட்டிகளை தேடும் பணி ஐந்தாவது நாளாக தொடர்கிறது!

தமிழ் நாட்டின் வேதாளை சிங்கிவலை குச்சி மீன்பிடி கிராம கடல் எல்லைப் பகுதியில், இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்டு, கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை தேடும் பணி ஐந்தாவது...

Read moreDetails

இலங்கைகான அமெரிக்காவின் புதிய தூதுவராக எலிசபெத் கெத்ரின் ஹோர்ஸ்ட் நியமனம்!

இலங்கை;கான அமெரிக்காவின் புதிய தூதுவராக எலிசபெத் கெத்ரின் ஹோர்ஸ்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பணியாற்றிய ஜூலி சங்கின் பதவிக்காலம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில் இந்த நியமனம்...

Read moreDetails
Page 1497 of 4488 1 1,496 1,497 1,498 4,488
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist