இலங்கை

புதிய சிறைச்சாலைகளை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை !

சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசல் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண புதிய சிறைச்சாலைகளை அமைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு...

Read moreDetails

மீண்டும் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளது! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றஞ்சாட்டு

புதிய பொலிஸ் மா அதிபரின் நியமன விடயத்தில் மீண்டும் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார். நாட்டின் 36 ஆவது காவல்துறை மா அதிபராக...

Read moreDetails

சனல் 4 குற்றச்சாட்டு : விசாரணைகளுக்கு என்ன ஆனது ? எரான் கேள்வி

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சனல் 4 சுமத்திய குற்றச்சாட்டுக்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னேற்றம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் தேர்தலில் போட்டியிடுவார் என நினைக்கவில்லை!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவர் என்பதால். அப்படியான ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என நினைக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர்...

Read moreDetails

மக்கள் மீது சுமையை அமுல்படுத்த தாம் எதிர்பார்க்கவில்லை-ஜீவன் தொண்டமான்!

இந்த வருடத்தில் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான எவ்வித எதிர்ப்பார்ப்புகளும் இல்லை என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு,...

Read moreDetails

புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம்!

இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி தென்னகோன் 36ஆவது பொலிஸ் மா அதிபராக தனது நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து இன்று...

Read moreDetails

பொதுஜன பெரமுன தவிர்ந்த ஏனைய கட்சிகளுடன் கூட்டணிக்குத் தயார்? : சம்பிக்க ரணவக்க!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தவிர்ந்த ஏனைய அரசியல் கட்சிகளுடன் புதிய கூட்டணி ஒன்றை அமைப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய...

Read moreDetails

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு மீண்டும் நெருக்கடி : அமைச்சர் நிமல்!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகள் மற்றும் பொறியியலாளர்கள் அண்மையில் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக ஸ்ரீலங்கன் விமான சேவையை தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. துறைமுகங்கள்,...

Read moreDetails

இலங்கைக்கும் ருமேனியாவுக்கும் இடையில் புதிய ஒப்பந்தம்!

இலங்கைக்கும் ருமேனியாவுக்கும் இடையில், இரட்டை வரி விதிப்பை தவிர்ப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது அதன்படி பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும், ருமேனிய தூதுவர் டொமினா ஸ்டெலுசாவுக்கும் இடையில்...

Read moreDetails

மூடப்படுகின்றது கோள் மண்டலம் !

பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்ட இலங்கை கோள் மண்டலம் நாளை (27) முதல் மார்ச் 12 வரை மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி...

Read moreDetails
Page 1496 of 4488 1 1,495 1,496 1,497 4,488
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist