இலங்கை

பொதுத்தேர்தல் தொடர்பில் அவதானம்-உதயங்க வீரதுங்க!

பொதுத்தேர்தலை முதலில் நடத்துவதையே பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான அங்கத்தவர்களின் நிலைப்பாடாகவுள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார் பொதுஜன பெரமுன மற்றும் பஷில் ராஜபக்ஷவின் அடுத்தகட்டச்...

Read moreDetails

எல்பிட்டிய-பத்திராஜ மாவத்தையில் சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கி பிரயோகம்!

எல்பிட்டிய -பத்திராஜ மாவத்தையில் உள்ள வீடொன்றில் 51 வயதுடைய பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் சுட்டுக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரே...

Read moreDetails

கொழும்பு – ஜம்பட்டா வீதியில் துப்பாக்கி பிரயோகம்!

கொழும்பு – ஜம்பட்டா  பகுதியில் இன்று  துப்பாக்கிச் பிரயோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர்  காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

நாட்டில் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் தங்கியிருக்கும் ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமைச்சரவையின் அனுமதியின்றி வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல் தொடர்பில் விசாரணை...

Read moreDetails

ஜானாதிபதிக்கும் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு!

  ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கும் வகையில் ஜானாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி ஜனாதிபதி...

Read moreDetails

தமிழ் மக்களும் ராஜதந்திரிகளும்! நிலாந்தன்.

சில ஆண்டுகளுக்கு முன் இந்திய வெளியுறவுச் செயலர் யாழ்ப்பாணம் வந்திருந்தார்.தேர்ந்தெடுக்கப்பட்ட கைக்கடக்கமான தொகையினரை அவர் திண்ணை விருந்தினர் விடுதியில் சந்தித்தார்.சந்திப்பு முடிந்து வெளியே வரும் பொழுது சிவாஜிலிங்கம்...

Read moreDetails

நாட்டில் டெங்கு நோயாளர்கள் தொடர்பில் அறிவிப்பு!

ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. எனினும் இந்த வருடத்தில் 05 டெங்கு மரணங்கள்...

Read moreDetails

தபால் நிலையங்கள் திறக்கும் நேரங்களில் மாற்றம்!

வெளி மாகாணங்களில் உள்ள தெரிவு செய்யப்பட்ட தபால் நிலையங்களில் இரவு வேளைகளில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான தண்டப்பணம் செலுத்தும் வசதியை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி...

Read moreDetails

இந்தியாவின் எதிர்ப்பை மீறி மாலைதீவில் நங்கூரமிட்டது சீனக் கப்பல்!

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சர்ச்சைக்குரிய சீன ஆராய்ச்சிக் கப்பல் மாலைத்தீவில் நங்கூரமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சீனா கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளதுடன், தனது...

Read moreDetails

காலநிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று  மேல், தென், சப்ரகமுவ மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...

Read moreDetails
Page 1498 of 4488 1 1,497 1,498 1,499 4,488
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist