இலங்கை

மீண்டும் அரிசி விலை அதிகரிக்கும் வாய்ப்பு

கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக கீரி சம்பா அரிசி விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர ஆலை உற்பத்தியாளர்களின் ஊடக சந்திப்பின் போதே உற்பத்தியாளர்கள் இவ்வாறு குற்றஞ்சாட்டி...

Read moreDetails

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்காதது நல்லது : நிதி அமைச்சர் தெரிவிப்பு

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்காமல் இருப்பது நல்லது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மாவனெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு...

Read moreDetails

மீனவர்களுக்கு சிறை தண்டனை 5 அல்லது 10 வருடம் அதிகரிக்க வேண்டும்

எல்லை தாண்டி வரும் இந்திய இழுவை படகுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் வடபகுதி கடற்தொழிலாளர்களும், கடற்தொழில் சங்கங்களும், கடற்தொழில் சமாசங்களும் உறுதியாக இருக்கின்றோம். மீண்டும் மீண்டும் எல்லை...

Read moreDetails

கழிவு தேயிலை தூளை எடுத்து செல்ல தடை

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட6 சென் கிளயார் தோட்ட பிரிவில் தேயிலை தொழிற்சாலையில் ஒதுக்கப்பட்ட கழிவு தேயிலை தூளை (சொனை தூள்) தோட்ட உதவி அதிகாரியின் பங்களாவுக்கு...

Read moreDetails

கீரிமலை மகோற்சவம் இன்று ஆரம்பம்

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான ஈழமணித் திருநாட்டின் வடக்கே அமைந்துள்ள கீரிமலை பதியுறை அருள்மிகு நகுலாம்பிகை சமேத நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவானது இன்று (24) காலை...

Read moreDetails

வர்த்தக நிலையத்தில் பாரிய தீ விபத்து

கொழும்பு - பஞ்சிகாவத்தை பகுதியில் உள்ள வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு பரவிய தீயினால் அருகில் உள்ள...

Read moreDetails

புத்தகப்பையினால் மாணவர்களுக்கு எழுந்துள்ள பிரச்சினை

கல்வித்துறையில் பாடத்திட்டங்கள் விரிவடைந்து வருவதன் காரணமாக மாணவர்கள் நாளாந்தம் பாடசாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய பாடப் புத்தகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக எமது செய்திச்...

Read moreDetails

தேசிய விருதுகளின் பெயர்களை பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை

சட்டத்துக்கு முரணாக தேசிய விருதுகளை பெற்றுக்கொடுத்தல் மற்றும் அவ்வாறான கௌரவ நாமங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உரிய அதிகாரிகளுக்கு...

Read moreDetails

குறைந்த விலையில் மறக்கறி : விலை குறையாத இறைச்சி

பேலியகொடை புதிய மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலை மிகவும் குறைவடைந்துள்ளது. அதன்படி, விலை அதிகரித்து காணப்பட்ட ஒரு கிலோ கரட் 350 ரூபாவாக விலை குறைவடைந்துள்ளது. ஒரு...

Read moreDetails

சிசுவை குழி தோண்டி புதைத்த தாய் : 6 மாதத்திற்கு பின் மீட்பு

ஹட்டன் -வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை தோட்டத்தில் வீடு ஒன்றின் பின் பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டிருந்த சிசு ஒன்றின் சடலம் நேற்று முன் தினம் (22)...

Read moreDetails
Page 1499 of 4487 1 1,498 1,499 1,500 4,487
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist