இலங்கை

சுமார் 34 வருடங்களின் பின்னர் வழிபாட்டுக்காக செல்லும் வலிவடக்கு மக்கள் !

சுமார் 34 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள ஆலயங்களுக்கு சென்று பொதுமக்கள் இன்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளனர். அதன்படி ஆலைய...

Read moreDetails

நல்லுரில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் பேருந்தின் மிதி பலகையில் இருந்து இறங்க முற்பட்ட ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை...

Read moreDetails

வாள்வெட்டுக்கு இலக்கான யாழ் சகோதரர்கள்

யாழ்ப்பாணம் - அச்செழு பகுதியில் நேற்றையதினம் வியாழக்கிழமை வீடொன்றில் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டை சேதப்படுத்தியதுடன் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதலையும் நடத்தியுள்ளது. அப்பகுதியை சேர்ந்த சகோதரர்களான...

Read moreDetails

சிறைச்சாலைகளில் 1500 சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமை-சிறைச்சாலை ஆணையாளர்!

சிறைச்சாலையில் உள்ளவர்களில் 65 வீதமானவர்கள் போதைப்பொருள் பாவனை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் சந்தன வீரசிங்க தெரிவித்துள்ளார். காலி நாகொட பிரதேசத்தில் உள்ள பாடசாலை...

Read moreDetails

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாயலத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பம்!

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாயலத்தின் வருடாந்த திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. அதன்படி இன்றும் நாளையும் இடம்பெறும் இந்த திருவிழாவுக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்....

Read moreDetails

நானுஓயாயில் பேருந்து விபத்து!

நானுஓயா - ரடெல்ல குறுந்தொகை வீதியில் பேருந்து ஒன்று  இன்று கவிழ்ந்ததில் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதன்படி விபத்தில் காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தானது...

Read moreDetails

மறைந்த சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளது! -ஜோன்ஸ்டன் பெர்னான்டோ

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம் காணப்படுவதாகவும், இதுதொடர்பாக உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ வலியுறுத்தியுள்ளார்....

Read moreDetails

செயற்கை நுண்ணறிவுத் துறைகளில் விசேட கவனம் செலுத்தப்படும்!

செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் விசேட கவனம் செலுத்தப்படுமென  ஜனாதிபதி ரணில் விக்கிரம தெரிவித்துள்ளார். இரத்மலானை லலித் அத்துலத்முதலி தொழில் பயிற்சி நிலையத்திற்கு மேற்பார்வை விஜயம் மேற்கொண்டிருந்த...

Read moreDetails

உச்ச வெப்பத்தால் ஏற்பட்டுள்ள அச்சம்

பல மாவட்டங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, குருநாகல், புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் திருகோணமலை...

Read moreDetails

புத்தக பைக்குள் மறைக்கப்பட்ட போதைப்பொருளுக்கு பயன்படுத்தப்படும் புதிய கருவி

மாவத்தகம பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்கள் இருவர் வசம் போதைப்பொருளுக்கு பயன்படுத்தப்படும் புதிய கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனங்கள் வெளி நாட்டில்...

Read moreDetails
Page 1502 of 4487 1 1,501 1,502 1,503 4,487
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist