இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
யாழ்ப்பாணம் - அச்செழு பகுதியில் நேற்றையதினம் வியாழக்கிழமை வீடொன்றில் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டை சேதப்படுத்தியதுடன் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதலையும் நடத்தியுள்ளது. அப்பகுதியை சேர்ந்த சகோதரர்களான...
Read moreDetailsசிறைச்சாலையில் உள்ளவர்களில் 65 வீதமானவர்கள் போதைப்பொருள் பாவனை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் சந்தன வீரசிங்க தெரிவித்துள்ளார். காலி நாகொட பிரதேசத்தில் உள்ள பாடசாலை...
Read moreDetailsகச்சதீவு புனித அந்தோனியார் தேவாயலத்தின் வருடாந்த திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. அதன்படி இன்றும் நாளையும் இடம்பெறும் இந்த திருவிழாவுக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்....
Read moreDetailsநானுஓயா - ரடெல்ல குறுந்தொகை வீதியில் பேருந்து ஒன்று இன்று கவிழ்ந்ததில் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதன்படி விபத்தில் காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தானது...
Read moreDetailsஇராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம் காணப்படுவதாகவும், இதுதொடர்பாக உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ வலியுறுத்தியுள்ளார்....
Read moreDetailsசெயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் விசேட கவனம் செலுத்தப்படுமென ஜனாதிபதி ரணில் விக்கிரம தெரிவித்துள்ளார். இரத்மலானை லலித் அத்துலத்முதலி தொழில் பயிற்சி நிலையத்திற்கு மேற்பார்வை விஜயம் மேற்கொண்டிருந்த...
Read moreDetailsபல மாவட்டங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, குருநாகல், புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் திருகோணமலை...
Read moreDetailsமாவத்தகம பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்கள் இருவர் வசம் போதைப்பொருளுக்கு பயன்படுத்தப்படும் புதிய கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனங்கள் வெளி நாட்டில்...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் 697 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கைதானவர்களில்...
Read moreDetailsஇறந்த பின்னரும் மக்களின் இதயங்களை வெல்வது இலகுவான காரியமல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவுக்கு இரங்கல்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.