இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
புதிய மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் நேற்று கையளித்ததாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்கட்டணத்தை இயலுமான அளவு குறைப்பதற்கு பல்வேறு...
Read moreDetailsநாட்டிலுள்ள கடலோரப்பகுதிகளில் பொழுதுபோக்கு நிலையங்களை உருவாக்கி இரவு நேரப் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை அதிகரிக்க முடியும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா...
Read moreDetailsஅரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்படவுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் நடைபெற்ற சுவிட்ஸர்லாந்து...
Read moreDetailsமுன்னாள் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார். அதன்படி அவர் இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து...
Read moreDetailsநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதல் நாட்டின்...
Read moreDetailsஉத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்.வர்மா இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்....
Read moreDetailsதலைமன்னார் இறங்கு துறை பகுதியில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வுப் பணிக்கு அப்பகுதி மக்களால் நேற்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. தலைமன்னார் இறங்கு துறை, தலைமன்னார் ஊர் மனை, தலைமன்னார்...
Read moreDetailsகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் உட்பட மூன்று இலங்கை விமான நிலையங்களின் நிர்வாகத்தை அதானி குழுமத்திடம் இலங்கை ஒப்படைக்கவுள்ளதாக கூறப்படும் சமீபத்திய செய்திகள் தவறானவை என விமான...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் இன்று அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் விசேட நடவடிக்கையின் போது 729 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி போதைப்பொருள்...
Read moreDetailsவடமேற்கு, வடமத்திய மாகாணங்களிலும் கம்பஹா, கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்ப மட்டத்திற்கு மேல் வெப்பச் சுட்டெண் இருக்கும்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.