இலங்கை

மறைந்த சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளது! -ஜோன்ஸ்டன் பெர்னான்டோ

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம் காணப்படுவதாகவும், இதுதொடர்பாக உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ வலியுறுத்தியுள்ளார்....

Read moreDetails

செயற்கை நுண்ணறிவுத் துறைகளில் விசேட கவனம் செலுத்தப்படும்!

செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் விசேட கவனம் செலுத்தப்படுமென  ஜனாதிபதி ரணில் விக்கிரம தெரிவித்துள்ளார். இரத்மலானை லலித் அத்துலத்முதலி தொழில் பயிற்சி நிலையத்திற்கு மேற்பார்வை விஜயம் மேற்கொண்டிருந்த...

Read moreDetails

உச்ச வெப்பத்தால் ஏற்பட்டுள்ள அச்சம்

பல மாவட்டங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, குருநாகல், புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் திருகோணமலை...

Read moreDetails

புத்தக பைக்குள் மறைக்கப்பட்ட போதைப்பொருளுக்கு பயன்படுத்தப்படும் புதிய கருவி

மாவத்தகம பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்கள் இருவர் வசம் போதைப்பொருளுக்கு பயன்படுத்தப்படும் புதிய கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனங்கள் வெளி நாட்டில்...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 697 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் 697 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கைதானவர்களில்...

Read moreDetails

மக்கள் இதயத்தில் இறந்தும் இருப்பது கடினமானது : மஹிந்த தெரிவிப்பு

இறந்த பின்னரும் மக்களின் இதயங்களை வெல்வது இலகுவான காரியமல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவுக்கு இரங்கல்...

Read moreDetails

முல்லை. கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி தொடர்பாக வெளியான விசேட அறிக்கை!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழியில் கண்டறியப்பட்ட மனித எச்சங்கள், 1994 முதல் 1996 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்டவை என முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இன்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த...

Read moreDetails

இந்திய மீனவர்கள் 18 பேர் விடுதலை!

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட  19 மீனவர்களில் 18 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு ஒருவருக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று...

Read moreDetails

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்!

”நாட்டில் வெப்பநிலை மற்றும் வறட்சி அதிகரித்து வரும் நிலையில், நாட்டு மக்களிடையே  நீர் நுகர்வு அதிகளவில் இடம்பெற்றுவருவதாக”  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப்...

Read moreDetails

பேக்கரிகளுக்கு பூட்டு : மார்ச் முதல் அமுலாகவுள்ள வர்த்தமானி அறிவிப்பு!

அதிக நீர், மின்சார கட்டணம் மற்றும் VAT வரி காரணமாக, பேக்கரிகள் உட்பட பாண் உற்பத்தி செய்யும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெதுப்பகங்கள் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளதாக பேக்கரி...

Read moreDetails
Page 1504 of 4488 1 1,503 1,504 1,505 4,488
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist