இலங்கை

மல்வத்துஹிரிபிட்டிய தேரர் படுகொலை விவகாரம் : இளம் பெண் கைது!

கம்பஹா- மல்வத்துஹிரிபிட்டிய, கஹடான ஸ்ரீ ஞானராம விகாரையின் தேரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரலகங்வில - வெரகல பிரதேசத்தில்...

Read moreDetails

மனைவிக்கு காதலர் தின பரிசு கொடுக்க திருடிய கணவன்!

காதல் மனைவிக்கு பரிசளிப்பதற்காக திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபரும், அவருக்கு உடந்தையா செயற்பட்ட பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட இரு சந்தேகநபர்களிட் இருந்து, 25 பவுண் தாலி...

Read moreDetails

இலங்கை – வியட்நாம் நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

விவசாய தொழிநுட்பப் பரிமாற்றம் தொடர்பில் இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37 ஆவது...

Read moreDetails

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பாடுவோர் பாடலாம்‘!

ஏ ஆர் எஸ் இன்டர்நேஷனல் ஆர்கெஸ்ட்ரா வழங்கிய ”பாடுவோர் பாடலாம்” என்ற போட்டி நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி கடந்த 17ஆம் திகதி ஹட்டன் மாநகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கடந்த...

Read moreDetails

ஹட்டனில் மாபெரும் சமாதானப் பெருவிழா!

மலையக மக்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நிம்மதி, சந்தோசம் ஏற்படவேண்டி மாபெரும் சமாதான பெருவிழாவொன்று ஹட்டன் டன்பார்வீதியில் உள்ள டி.கே.டபுள்யூ கலாசார மண்டபத்தில் எதிர்வரும் 23,24 மற்றும் 25...

Read moreDetails

இலங்கையில் தயாரிக்கப்பட்ட பயணிகள் கப்பல் வெள்ளோட்டம்!

இலங்கையின் தொழிநுட்ப, தொழில்முனைவோரின் ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில், மஹாசென் மரைன் தனது சமீபத்திய தயாரிப்பான எக்கோ 80 எனும் பாரிய பயணிகள் கப்பல், வெள்ளோட்டம் செலுத்தி,...

Read moreDetails

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான புதிய அறிவிப்பு!

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்று (வியாழக்கிழமை) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இடம்பெறவுள்ளது. அதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட...

Read moreDetails

சர்வதேச சந்தையில் மசகு எண்ணையின் விலை அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணையின் விலை இன்றையதினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அத்துடன் உலக சந்தையில் MTI ரக மசகு எண்ணை பீப்பாய் ஒன்றின் விலை...

Read moreDetails

சில அரசியல்வாதிகளுக்கு ஜீவன் மீது காழ்ப்புணர்ச்சி : பாரத் அருள்சாமி கண்டன அறிக்கை!

ஜீவன் தொண்டமானுக்கு எதிராக நேற்யைதினம் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் சபையில் முன்வைத்த கருத்துக்கு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் பாரத் அருள்சாமி கண்டனம் தெரிவித்து...

Read moreDetails

பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் தொடர்பில் அறிவிப்பு!

400 புகையிரதக் கடவைகளை நிறுவ ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. நிதி அமைச்சுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த ஆட்சேர்ப்புகளுக்கு இணக்கம் காணப்பட்டதாக புகையிரத பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ.பண்டார தெரிவித்துள்ளார்...

Read moreDetails
Page 1509 of 4491 1 1,508 1,509 1,510 4,491
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist