இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்று (வியாழக்கிழமை) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இடம்பெறவுள்ளது. அதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட...
Read moreDetailsசர்வதேச சந்தையில் மசகு எண்ணையின் விலை இன்றையதினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அத்துடன் உலக சந்தையில் MTI ரக மசகு எண்ணை பீப்பாய் ஒன்றின் விலை...
Read moreDetailsஜீவன் தொண்டமானுக்கு எதிராக நேற்யைதினம் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் சபையில் முன்வைத்த கருத்துக்கு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் பாரத் அருள்சாமி கண்டனம் தெரிவித்து...
Read moreDetails400 புகையிரதக் கடவைகளை நிறுவ ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. நிதி அமைச்சுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த ஆட்சேர்ப்புகளுக்கு இணக்கம் காணப்பட்டதாக புகையிரத பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ.பண்டார தெரிவித்துள்ளார்...
Read moreDetailsகம்பஹா, மல்வானையில் உரிமையாளர் ஒருவர் அல்லாத சொகுசு ரக வீட்டை அரசாங்க செயற்பாடுகளுக்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் நிதியமைச்சர் பசில்...
Read moreDetailsகடந்த 07.02.2024 அன்று எல்லை தாண்டி வந்து மீன்பிடியில் ஈடுபட்ட 19 இந்திய மீனவர்கள், இரண்டு படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக 08.02.2024...
Read moreDetailsகோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர் பதவிகளை எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவிடம்...
Read moreDetailsசுற்றுலாத்துறைக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதன்படி 1000 வேன்கள் மற்றும் கார்கள் இறக்குமதி செய்ய...
Read moreDetailsகம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சி.டி ஸ்கேன் இயந்திரம் பழுதடைந்துள்ளதால் நோயாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் ஒரு மாதகாலமாக இந்நிலை நிலவுவதால்...
Read moreDetailsஇலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் நொயல் பிரியந்த பதவியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகரவும், நொயல் பிரியந்த பதவியில் இருந்து விலகியுள்ளதாக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.