இலங்கை

மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

மின் கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை இன்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி மின்சார சபையால் கிடைக்கும் இலாபத்தை நுகர்வோருக்கு...

Read moreDetails

ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு இலவச உணவு வழங்க நடவடிக்கை!

ஆரம்பப்பிரிவில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் அடுத்த மாதம் முதல் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில்  அதிகளவான சிறுவர்கள் ஊட்டச்...

Read moreDetails

மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அழகு சாதன பொருட்கள் கண்டுபிடிப்பு

மனித உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இரசாயன கலவைகள் கொண்ட அழகுசாதனப் பொருட்கள் மாசு தடுப்பு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புறக்குகோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவில் நேற்று (21)...

Read moreDetails

6 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டில் வெப்பநிலையானது  அதிகரித்து வரும் நிலையில்  6 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கொழும்பு, கம்பஹா, புத்தளம், குருணாகல், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய...

Read moreDetails

இளம் வயதினரிடையே அதிகரித்துள்ள வாய் புற்றுநோய்!

இளம் வயதினரிடையே வாய் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சத்திரசிகிச்சை வைத்தியர் தனுஜா தக்ஷிலி பத்திராஜா தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து  கொண்டு...

Read moreDetails

பொலிஸ் மா அதிபர் பதவி குறித்து பொது பாதுகாப்பு அமைச்சரின் கருத்து!

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை நியமிப்பதே தமது விருப்பம் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ்...

Read moreDetails

பொலிஸ் அதிகாரங்களை நீக்கும் சட்டமூலம் உதய கம்மன்பிலவினால் சமர்ப்பிப்பு!

மாகாண சபைகளில் இருந்து பொலிஸ் அதிகாரங்களை நீக்குவது தொடர்பான தனிநபர் சட்டமூலம் பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில இன்று சபையில் முன்வைத்தார். 13...

Read moreDetails

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையால் முன்னெடுக்கப்படும் முதலுதவிப் பயிற்சிகள்!

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் அமைப்புடன் இணைந்து முதலுதவிப் பயிற்சிகளை இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் நடத்த தீர்மானித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, லைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது...

Read moreDetails

ஷானி அபேசேகரவின் பாதுகாப்பு தொடர்பில் நீதிமன்ற அறிவிப்பு!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் பாதுகாப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அதன் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு மேன்முறையீட்டு...

Read moreDetails

கச்சதீவு திருவிழாவை ரத்து செய்வதாக தமிழக பங்குத்தந்தை அறிவிப்பு!

இலங்கை - இந்தியா இருநாட்டு மீனவர்களும் கலந்து கொள்ளும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா மீனவர்களின் போராட்ட எதிரொலி காரணமாக இந்த ஆண்டு இந்திய தரப்பிலிருந்து...

Read moreDetails
Page 1511 of 4492 1 1,510 1,511 1,512 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist