இலங்கை

யாழில் மயங்கி விழுந்த ஆசிரியர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லுாரியில்  கடந்த சில தினங்களுக்கு முன்னர் மயங்கி விழுந்த ஆசிரியர் நேற்று  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ,கோண்டாவில் பகுதியை சேர்ந்த ஞானசம்பந்தர் மில்ரன் என்ற...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தி பதிவு செய்யப்பட்ட விதம் சட்டவிரோதமானது – உயர் நீதிமன்றம் அழைப்பாணை!

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேசிய மக்கள் சக்தி பதிவு செய்யப்பட்ட விதம் சட்டவிரோதமானது என கோரி சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த மனுவின் உண்மைகளை சரிபார்க்க மார்ச்...

Read moreDetails

மல்வத்து, அஸ்கிரிய பீட மகா சங்கத்தினர் பாராட்டு!

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்திற்கு மல்வத்து, அஸ்கிரிய பீட மகா சங்கத்தினர் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர். உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர்...

Read moreDetails

நாட்டில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தொழுநோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசான் ரணவீர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”  நாட்டிலிருந்து தொழுநோயை முற்றாக...

Read moreDetails

நாட்டைப் பிளவுபடுத்தவே ஜே.வி.பி ஆட்சிக்கு வர முயற்சிக்கின்றது : மேர்வின் சில்வா!

நாட்டை பிளவுபடுத்தும் நோக்கிலேயே ஜே.வி.பியினர் ஆட்சிக்குவர முயற்சிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம்...

Read moreDetails

யாழில் வாகனமொன்றைத் தீயிட்டுக் கொளுத்திய வன்முறைக் கும்பல்!

யாழ் காரைநகர் பகுதியில் வாள்வெட்டு வன்முறை கும்பலொன்று மோட்டார் வாகனமொன்றைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைநகர் ஆலடிப் பகுதியில் நேற்று...

Read moreDetails

வாகனங்கள் இறக்குமதி தொடர்பில் புதிய தகவல்!

புதிய கொள்கையின் கீழ் இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வாகன இறக்குமதி தொடர்பில் ஆராயும் உப குழுவின் உறுப்பினரான அமைச்சர் நளீன்...

Read moreDetails

10 தொழிற்சங்கங்களுக்கு நீதிமன்ற உத்தரவு!

10 தொழிற்சங்கங்களுக்கு சில சில முக்கிய பிரதேசங்களுக்குள் நுழைய தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம், மத்திய...

Read moreDetails

மின் கட்டணம் குறைக்கப்படும் : அமைச்சர் கஞ்சன விஜேசேகர உறுதி!

புதிய சட்டத்திருத்தத்தின் மூலம் கடந்த ஒக்டோபர் மாதம் உயர்த்தப்பட்ட மின் கட்டண சதவீதத்தை முழுமையாக நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று...

Read moreDetails

கச்சதீவு திருவிழாவைப் புறக்கணிக்கத் தீர்மானம்!

தாம் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை புறக்கணிக்கப் போவதாக தமிழக வேர்க்கோடு பங்குத்தந்தை  சந்தியாகு அறிவித்துள்ளார். இலங்கை அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக மீனவர்கள் முன்னெடுத்து...

Read moreDetails
Page 1512 of 4492 1 1,511 1,512 1,513 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist