இலங்கை

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் 35 நாடுகளின் பிரதிநிதிகள்: கொழும்பில் மூன்று நாள் மாநாடு

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஆசிய பசுபிக் மாநாட்டில் பங்கேற்பதற்காக 35 நாடுகளின் பிரதிநிதிகள் இன்று இலங்கைக்கு வருகைத்தரவுள்ளனர். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும்...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா காலமானார்!

முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா இன்று (சனிக்கிழமை) தனது 83 ஆவது வயதில் காலமானார். இவர் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தவிசாளர்களில் ஒருவர் ஆவார்....

Read moreDetails

நாட்டில் காலநிலையில் மாற்றம்!

நாட்டில் இன்றும் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேலேளை...

Read moreDetails

பெருந்தோட்ட மக்களை நிலவுரிமை கொண்ட தொழில் முனைவோராக மாற்றுவோம்-மனோ

"நாட்கூலி தொழிலாளர் என்ற தாழ்நிலை நிலையில் இருந்து, பெருந்தோட்ட மக்களை நிலவுரிமை கொண்ட தொழில் முனைவோராக மாற்றுவோம்” என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்...

Read moreDetails

கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்களுக்கு இடையில் வாக்குவாதம்!

கடுவெல நீதவான் நீதிமன்றத்திற்கு சிறைச்சாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் நீதிமன்றத்துக்குள் இன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி 150 சந்தேக நபர்கள் சிறைச்சாலையில் இருந்து...

Read moreDetails

சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வு!

சுகாதார ஊழியர்களுக்கான டெட் கொடுப்பனவை வழங்குவதற்கும், சீருடை கொடுப்பனவை அதிகரிப்பதற்கும், மேலதிக நேர பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக அரச சேவை தாதியர் சங்கத்தின் தலைவர்...

Read moreDetails

குளவி கொட்டுக்கு இலக்காகன 30 மாணவர்கள்!

மாவனெல்ல பிரதேசத்தில் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குளவி கொட்டுக்கு இலக்கான 30 சிறுவர்கள் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...

Read moreDetails

சமன் ஏக்கநாயக்கவின் மனுவை விசாரிக்கின்றது உயர் நீதிமன்றம் !

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளை சவாலுக்கு உட்படுத்தும் மனுவை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. விஜித் மலல்கொட, அச்சல வெங்கப்புலி...

Read moreDetails

ஜனாதிபதியுடன் இஸ்ரேலியப் போக்குவரத்து அமைச்சர் விசேட சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் மிரி ரெகேவ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது....

Read moreDetails

வடக்கிற்கு இந்திய உயர்ஸ்தானிகர் விஜயம்!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். இதன்போது காங்கேசன் துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சந்தோஷ் ஜா  பார்வையிட்டிருந்தார். இதன்போது...

Read moreDetails
Page 1530 of 4498 1 1,529 1,530 1,531 4,498
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist