இலங்கை

செட்டிகுளத்தில் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் நீண்ட காலமாக  குடிநீர் பிரச்சினையால் தவித்து வந்த குடும்பமொன்றுக்கு பிரான்சில் வசித்து வரும் சமூக செயற்பாட்டாளரான கந்தையா ஸ்ரீமுருகதாஸ்  என்பவர் உதவிக்கரம் நீட்டியுள்ளார்....

Read moreDetails

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருக்கு சேவைநலன் பாராட்டு விழா!

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக சேவையாற்றிய றூபவதி கேதீஸ்வரனுக்கு மணிவிழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்திலேயே கல்வி பயின்று அம்மாவட்டத்தில் தனது சேவைக்காலத்தினை நிறைவு செய்யும் மாவட்ட...

Read moreDetails

யாழில் பொலிஸார் தாக்கியதாக முறைப்பாடளித்த மாணவனுக்கு உளவள ஆலோசனை!

போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனை மல்லாகம் நீதவான் நீதிமன்றம் இன்று சரீரப் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவனொருவர்...

Read moreDetails

வவுனியாவில் இருந்து குடும்பமொன்று தமிழகத்தில் தஞ்சம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 பேர் அகதிகளாக தமிழ்நாட்டின் தனுஸ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர். நாட்டில் தொடரும் பொருளாதார நெருக்கடியால்...

Read moreDetails

கறுப்பு தினப் போராட்டத்தை அரசியல் வாதிகள் திசை திருப்பியுள்ளனர்!

”தங்களால் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு தினப் போராட்டத்தை அரசியல் வாதிகள் திசைதிருப்பியுள்ளனர்” என  வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்  தலைவி திருமதி அ.அமலநாயகி தெரிவித்தார். மட்டு.ஊடக...

Read moreDetails

புற்று நோய்க்கான மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள புதிய ஒப்பந்தம்!

இலங்கையில் புற்று நோயாளர்களின் சிகிச்சைக்கு தேவையான 13 அத்தியாவசிய மருந்துப் பொருட்களை சுகாதார அமைச்சுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தமொன்று சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில்...

Read moreDetails

பொதுபோக்குவரத்தில் பெண்களுக்கெதிரான பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவோரை கைது செய்ய விசேட நடவடிக்கை

பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் போது பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை இன்று முதல்...

Read moreDetails

கிளிநொச்சி வைத்தியசாலையில் எக்கோ நிபுணர் இன்மை; நோயாளர்கள் அவதி!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில்  எக்கோ  வைத்திய நிபுணருக்கு வெற்றிடம் காணப்படுவதால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நோயாளர்கள் எக்கோ பரிசோதனையை மேற்கொள்வதற்காக...

Read moreDetails

பாடசாலைக்கு கெஹலியவின் பெயர் : இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு!

கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி, பாடசாலை ஒன்றிற்கு முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை உடனடியாக நீக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இன்று...

Read moreDetails

ரயில் சேவையில் தாமதம்

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உடரட மெனிக்கே விரைவு ரயில் இலக்கம் 1016 உலப்பனை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக...

Read moreDetails
Page 1557 of 4498 1 1,556 1,557 1,558 4,498
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist