ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை 76 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சிறையில்...
Read moreDetailsநாட்டில் (சனிக்கிழமை) இன்றும் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும்...
Read moreDetailsசுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மருந்து இறக்குமதி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளையடுத்து வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) அழைக்கப்பட்ட...
Read moreDetailsநடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில் , நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது...
Read moreDetailsசுகாதார தொழிற்சங்கங்களினால் நேற்று காலை ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை, நாளை (சனிக்கிழமை) காலை 6.30 மணியுடன் நிறைவுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபாய் கொடுப்பனவை...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய 20 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு முழு உரிமையுடைய காணி உறுதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைக்காக...
Read moreDetailsஇலங்கையின் தற்போதைய பாதை உலகத்திற்கு நம்பிக்கை ஏற்படுத்தியிருப்பதால் இந்தப் பாதையில் தொடர்ந்து பயணிக்கவும், மீண்டும் சுபீட்சத்தைக் கொண்டுவரவும் இந்த சுதந்திர தினத்தில் உறுதி கொள்வோம் என ஜனாதிபதி...
Read moreDetailsநுவரெலியாவில் கரட் கிலோ ஒன்றின் விலை 200 ரூபாய் வீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் தெரிவித்துள்ளது. நேற்று வரை 850 ரூபாய்க்கு...
Read moreDetailsசபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவினால், நேற்று சான்றுரைப்படுத்தப்பட்ட இணையப்பாதுகாப்புச் சட்டம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அதேநேரம், அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு...
Read moreDetailsஇன்று (02) பிற்பகல் சுகாதார அமைச்சில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார தொழிற்சங்கங்களுக்கும், சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தீர்வு ஏதுமின்றி நிறைவடைந்துள்ளது....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.