இலங்கை

மார்ச் மாதம் இரண்டாவது மீளாய்வு அதன்பின்னர் மூன்றாம் தவணை – நிதி இராஜாங்க அமைச்சர்

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அதன் பின்னரே நாட்டில் மூன்றாம் தவணையை...

Read moreDetails

வடமராட்சி கிழக்கில் விபத்து : இருவர் படுகாயம்!

வடமராட்சி, கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வடமராட்சி, கிழக்கு வெற்றிலைக்கேணியில் இருந்து மருதங்கேணி நோக்கி சென்ற...

Read moreDetails

தேசிய டெங்குக் கட்டுப்பாட்டு பிரிவின் விசேட அறிவிப்பு!

கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் விசேட டெங்குக் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை வருடம் முழுவதும் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது....

Read moreDetails

சந்தையில் மரக்கறிகள் தொடர்பில் அறிவிப்பு!

சந்தையில் மரக்கறிகளின் விலை கடந்த 5 நாட்களில் 40 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்திய முட்டை ஒன்றின் விலை 8 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர்...

Read moreDetails

கொழும்பு முழுவதும் கண்காணிப்பு கமரா : சாரதிகளுக்கு எச்சரிக்கை!

கொழும்பு நகரில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளை கண்டறிவதற்காக பொலிஸார் இன்று முதல் சி.சி.டி.வி. ஊடாக கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பு நகரில் போக்குவரத்துவிதி மீறல்களை கண்டறிய,...

Read moreDetails

அதிக போதைப்பொருள் நுகர்வு : யாழில் இளைஞன் உயிரிழப்பு!

அதிகளவு போதைப்பொருள் பாவித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் சாவகச்சேரி - மட்டுவில் பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் சிந்துஜன் (வயது 24)...

Read moreDetails

சிறிதரனுக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் வாழ்த்து!

தமிழரசு கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். உங்களுடைய...

Read moreDetails

மாத்தறை – பெலியத்தை நெடுஞ்சாலையில் துப்பாக்கிச் சூடு : ஐவர் பலி! (UPDATE)

மாத்தறை - பெலியத்தை பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழந்துள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறை - பெலியத்த நுழைவாயிலுக்கு அருகிலேயே இந்தத்...

Read moreDetails

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது அதன்படி மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும்...

Read moreDetails

மலையகத்தில் தேசிய பொங்கல் விழா!

மலையகத்தில்  இன்று (ஞாயிற்றுக்கிழமை)   தேசிய பொங்கல் விழா  இடம்பெற்றிருந்தது. அதன்படி நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் ஹட்டன் - டன்பார்க்...

Read moreDetails
Page 1607 of 4509 1 1,606 1,607 1,608 4,509
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist